Month: November 2022

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு!

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணக் கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா நேற்று (18) திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண…

தமிழ் மக்களின் 10 கோரிக்கைகள் தொடர்பாக கவனம்!

கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர்…

2022 FIFA கால்பந்து உலகக்கோப்பைத் திருவிழா கத்தாரில் 20 இல் ஆரம்பமாகிறது!

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் தயாராக உள்ளது. பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து…

தமிழ் கட்சிகள் நாளை ஒன்றாக சந்திக்க ஏற்பாடு

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை (15) நடைபெற உள்ளது. கொழும்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை மாலை இடம்பெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தமிழ்…

கல்முனை RDHS – புதிதாக கடைமையில் இணையும் மருத்துவ மாதுகளுக்கான பயிற்சி நெறி

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான அறிமுக பயிற்சிநெறி தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச் ரிஸ்பின் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்…

வடக்கு தமிழர்கள் என ஜனாதிபதி அழைப்பது தவறு வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் பிரச்சனை என்பதே சரி.! பா.அரியதேத்திரன் மு.பா.உ

வடக்கு தமிழர்கள் என ஜனாதிபதி அழைப்பது தவறு வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் பிரச்சனை என்பதே சரி.! பா.அரியதேத்திரன் மு.பா.உ வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்பதற்கே தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் உள்ளனரே அன்றி தனியாக வடக்கு மக்களின் பிரச்சனைக்கு…

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!-/கல். பெரியநீலாவணை மத்திய மருந்தகத்தில் இரண்டு மாதங்கள் அண்மிக்கின்ற நிலையிலும் நிரந்தர வைத்தியர் இன்றி சேவையை பெறமுடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்கு கடமையாற்றிய வைத்தியர் சம்பளமற்ற…

நாங்கள் ஓர் அணியில் தான் என்கிறார் சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.…

பதிவாளர் நாயகமாக கல்முனை பிரதேச செயலாளர்; அரசியல்மயமான காணிப்பதிவகம்?

பதிவாளர் நாயகமாக கல்முனை பிரதேச செயலாளர்; அரசியல்மயமான காணிப்பதிவகம்? கல்முனை காணிப் பதிவகத்தின் பதிவாளர் அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலேதான் அவருடைய தமிழர் விரோதப் போக்கு தெட்டத்தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை இரண்டு…