Category: இலங்கை

சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யத் தடை!

உரிய சுகாதார நடைமுறைக்கமைவாக பொதி செய்யப்படாத ((லூஸ்) தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யத் தடை! உரிய சுகாதார நடைமுறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு தடை செய்வதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத (லூஸ்)…

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட…

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்

நற்பிட்டிமுனையை சேர்ந்த சபா சபேஷன் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.இவர் அரச முகாமைத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றறவராவார். கடந்த மாதம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இவருக்கான பதிவிலக்கம் சான்றிதழ் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.மொழி பெயர்ப்புக்களை செய்யும் தேவையுடையோர் பழைய…

கிழக்கு மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி அணி -ஏழாவது வருட தொடர்  சாதனை!

கிழக்கு மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி அணி ! ஏழாவது வருட தொடர் சாதனை! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஹொக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியான காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி 1-0 என்ற கோல்களால் வெற்றிவாகை…

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில்  துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக  சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர்

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா-பிரதம அதிதியாக சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர் ஊர்வலம்; சிலை திறப்பு; ஆய்வரங்கு; கலையரங்கு! ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு…

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த அலங்கார உற்சவம் – இன்று திருக்குளிர்த்தி

அ.யனுஷ்பிரஜன் கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அலங்கார உற்சவம் கடந்த 09.07.2025 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கடந்த 12 ஆம் திகதி முத்துச்சப்பரத்தில் அம்மன் திருவுருவம் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பெருஞ்செறிவுடன்…

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு

குயின்டஸ் குளோட் சஞ்ஜீவன் அவர்கள் இலங்கை ஆசிரிய கல்வியலாளர் சேவைக்கு (SLTES LECTURER) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வசித்து வருகின்றார். மட்.சென் மைக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, அக்ரைப்பற்று முஸ்லிம்…

திருக்கோவில் மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த ஒரு நாள் திருக்குளிர்த்திச் சடங்கு – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு (11) வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஒரேயொரு மங்கை மாரியம்மன் ஆலயமான இவ் ஆலயத்தின் திருக்கதவு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை காலை…

ஏர் இந்தியா விமான விபத்து; முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

குஜராத் மாநிலம் ஆஹமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும்…

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு   கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! ( காரைதீவு சகா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. “ஒஸ்கார்”…