Category: இலங்கை

திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொது சந்தை புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கான புதிய கட்டத் தொகுதி வைபவ ரீதியாக இன்று(21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது…

தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு  பொதிகள் – தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின்  சேவை!!

தனி ஒருவரின் மகத்தான மனிதாபிமான பணி! 50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு பொதிகள்! தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் சசிகுமாரின் சேவை!! ( வி.ரி.சகாதேவராஜா) தனி ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட2000 பேருக்கு…

கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம்

வி.சுகிர்தகுமார் கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் நேற்று 19ஆம் திகதி பலத்த மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு…

காரைதீவில் நாளை நடைபெறவிருந்த நடமாடும் சேவை கனமழை வெள்ளத்தால் ஒத்திவைப்பு!

கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ். ( வி.ரி.சகாதேவராஜா) மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளை 21 ஆம் தேதி நடாத்தவிருந்த நடமாடும் சேவை சமகால கனமழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடு முறை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் சனிக்கிழமை(25) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு -அம்பாறை -திருகோணமலை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்கப்பட்டுள்ளது அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த வான்கதவுகளை 12 அங்குலமாகத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச்…

மட்டு – குருக்கள் மடம் ஐயனார் கோவிலில் இன்று சிவலிங்கப் பிரதிஷ்டைக்கான அடிக்கல் நடு விழா.

மட்டு – குருக்கள் மடம் ஐயனார் கோவிலில் இன்று சிவலிங்கப் பிரதிஷ்டைக்கான அடிக்கல் நடு விழா. மட்டக்களப்பு குருக்கள் மடம் ஐயனார் கோவில் வளாகத்தில் சுவாமி ஜீவனானந்த அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வாக, கல்முனை சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்துடன் இணைந்து,…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்- பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்- பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (17) பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு என முப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்…

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் !

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் ! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லயன்ஸ் கழகம் 43 லட்ச ரூபாய் பெறுமதியான 850 உலர் உணவுப் பொதிகளை வழங்கி…

தேவை அறிந்து தேடி உதவிகள் செய்யும் கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு

தேவை அறிந்து தேடி உதவிகள் செய்யும் கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு தேவைகளை தேடி அறிந்து உதவிகள் பலவற்றை உதவும் பொற்கரங்கள் அமைப்பு அதன் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின வழிநடத்தலில் செய்து வருகிறது. கடந்த 2025.01.13 அன்று விசு கணபதிப்பிள்ளை…