Category: இலங்கை

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்!

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்! அபு அலா கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள்…

உரசிப் பார்க்கும் குட்டி தேர்தல்: திண்டாடும் அரசு

நாடும் மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை அரசியலை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. உண்பதற்கு உணவு இல்லை. உடல் உறுப்புகளை விற்று உணவு தேடும் பரிதாப நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டு இருக்கும் நிலையில்,…

இலங்கை வந்த பிரான்ஸ் பிரஜையால் ஏற்பட்ட குழப்ப நிலை

இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த பிரான்ஸ் பிரஜையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் ஐந்து பேரையும் வீடுகளில் வளர்க்கப்பட்ட இரண்டு…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அகிலா கனகசூரியம் நேற்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்ட இவர், மாகாணக் கல்வி அலுவலகத்தில் தனது கடமையையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

4 ஆயிரமாக குறைக்கும் உள்ளூராட்சி மன்ற திட்டம்; சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டம் – பழைய முறையிலான விகிதாசார முறையே சிறந்தது— நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்—

(கனகராசா சரவணன்) நாட்டிலுள்ள 8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகும். எனவே பழைய முறையிலான விகிதாசார முறையே சிறந்தது என தமிழ்…

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை சாரதி அனுமதி பத்திரம்

இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு…

முட்டை விலையை குறைக்க முடியும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். பேக்கரி உற்பத்திகளின் விலை இவ்வாறு முட்டை…

தொடர்ந்து உடையும் பொதுஜன பெரமுன கட்சி – மேலும் 2 MP க்கள் தனித்து இயங்க திட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அரசாங்கத்தின் அறிவிப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முதியோருக்கான திட்டங்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும்…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு

போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரம் பாடசாலை மாணவர்களை பரிசோதிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாடசாலை…