Category: பிரதான செய்தி

இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் கடும் வெப்பம்; 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பம் இன்றும் கவனம்…

இலங்கையில் புதிய சட்டங்கள்! ரணிலின் திட்டம் குறித்து அம்பலமான தகவல்

அரசாங்கத்தின் வரி கொள்கையால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

சீனாவுக்கு இலவசமாக குரங்குகளை வழங்கும் இலங்கை

குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி கிடைத்ததை அடுத்து, அதனை பிடிக்கும் நடவடிக்கையை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரங்குகளை பிடித்து விமான நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான செலவை செலுத்த சீன நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும்…

இலங்கை விமான போக்குவரத்து சட்டத் திருத்தம்: இந்தியாவுக்கு அதிக இடம்…!

இலங்கை விமான போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் இந்தியாவுக்கு அதிக இடம் கிடைத்துள்ளதாக தி இக்கோனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆரம்பக் கட்டத்தில் விமான நிலையங்களில் தரையைக் கையாள்வதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இலங்கை அனுமதிக்கலாம் என்று தகவல் அறிந்த தரப்புக்கள்…

இலங்கை மத்திய வங்கி மார்ச் மாதம் கொள்வனவு செய்த டொலர் தொகை குறித்து வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் 453.06 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணி சந்தையில் இவ்வாறு டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 348.79 மில்லியன் டொலர்களையும், பெப்ரவரி மாதம் 287 டொலர்களையும்…

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் ஆரம்பமாக உள்ளது.லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்தரப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடல் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் பங்கேற்க உள்ளார். இரு…

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி கவனம்

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம் தேசிய…

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் இலங்கை!

அனைவரினதும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ரொகான்…

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் பாரிஸ் கிளப் விடுத்துள்ள அழைப்பு

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை (12.04.2023)…

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் பிளே பீட்டா திட்டம்கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம்…