Category: பிரதான செய்தி

ரணில் விக்கரமசிங்க எலோன் மஸ்க் சந்தித்து பேச்சு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலியில் உள்ள குஸ்திநுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில்,…

ஈரானிய ஜனாதிபதி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! வெளியான புதிய தகவல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை தேடும் பணியில் 32 மீட்புப்பணி வீரர்களும் சிறப்பு ஆளில்லா விமானமும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு அஜர்பைஜான் (Azerbaijan) மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில், உலங்கு வானூர்தியின் உடைவுகளாக…

இன்று மே – 18 உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அழுகுரல் விண்ணை பிளந்தது- கண்ணீரும் மழையாய் பொழிந்தது

முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டுஉயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு 15 ஆவது வருடத்தில் கண்ணீர்விட்டு அழுதவாறு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்குஇ கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின்ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இறுதிப்…

பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனம் – இந்த விஷப்பரீட்சைக்கு இறங்க வேண்டாம் சம்மந்தர் ஆலோசனை – ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கும் இது பாதிப்பாகும் எனவும் விபரிப்பு

பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனம் – இந்த விஷப்பரீட்சைக்கு இறங்க வேண்டாம் சம்மந்தர் ஆலோசனை – ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கும் இது பாதிப்பாகும் எனவும் விபரிப்பு ‘உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்குசமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன்…

தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு – ஜனாதிபதி

நன்றி – தமிழ் வின் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

திருகோணமலையில் கஞ்சி வழங்கியது தொடர்பான கைதுக்கு வன்மையான கண்டனம்– கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம்

திருகோணமலையில் கஞ்சி வழங்கியது தொடர்பான கைதுக்கு வன்மையான கண்டனம்– கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம்– (கனகராசா சரவணன்) திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரிகமான முறையில்…

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 50 ஆவது நாளை நோக்கி – இன்று கல்முனையில் கடலலையாக திறண்ட மக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உரிமைக்கான 50 வது நாள் மாபெரும் போராட்டம்- ((கனகராசா சரவணன்) கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக சேவைகள் செயற்பாட்டிற்கு எதிரான அடக்கு முறைகளும் அத்து மீறல்களை கண்டித்து பிரதேச செயலகத்தின் முன் இடம்பெற்றுவரும்…

கொக்கட்டிச்சோலையில்; தமிழ் தேசி மக்கள் முன்னணியால் முள்ளிவாய்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு  

கொக்கட்டிச்சோலையில்; தமிழ் தேசி மக்கள் முன்னணியால் முள்ளிவாய்கால் கஞ்சி வாரம் ஆரம்பித்து வைப்பு கனகராசா சரவணன்) கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் வாரத்தை…

கல்முனை – அடிப்படை உரிமைக்கான போராட்டம் 43 ஆவது நாளாக தொடர்கிறது – கருத்துக்கள் கூறியதுடன் தமிழ் தலைவர்கள் களைத்துவிட்டார்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் பொது மக்களாலும் கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமூக அமைப்புகளினாலும் முன்னெடுத்துவரப்படும் போராட்டமானது இன்று இன்று (2024.05.06) 43 ஆவது நாளாக தொடர்கிறது.…

கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.சம்பளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தனரணசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்…