Category: கல்முனை

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இகல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா…

ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07) பாண்டியிருப்பில் நடைபெற்றது.

ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07) பாண்டியிருப்பில் நடைபெற்றது. ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07)காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில், கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார் அவர்களது தலைமையில்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இன்று (7) இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இரத்ததான முகாமில் பிரதேச…

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்! மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி…

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை…

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில்  ஆரம்பித்து வைப்பு

நீதி கோரிய கையொழுத்துப் போராட்டம் கல்முனை மாநகர மத்தியில் ஆரம்பித்து வைப்பு பாறுக் ஷிஹான் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை வியாழக்கிழமை(4) மாலை…

நாளை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் உதயமாகிறது!

நாளை கல்முனை பாண்டிருப்பில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. நாளைய தினம்(05) கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில். வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட…

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு  கல்முனை  தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

159 வது ஆண்டு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நிறைவினை முன்னிட்டு கற்றல் உபகரண தொகுதிகள் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர்…

சியபத கிளையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இரத்ததான முகாம்!

டிருக்சன் சியபத நிதி நிறுவனமானத்தின் 20ஆவது ஆண்டு நிறைவினையொட்டி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் கல்முனை சியபத கிளையில் இன்று (2025.09.03) மாபெரும் இரத்த முகாம் ஒன்று அதன் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து சியபத நிதி நிறுவனத்தின் கிழக்குப்…

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு!

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு! ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் நாட்டின் பலபகுதிகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டு கலை இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்ற ஒரு அமைப்பாகும். இவ்வமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைய அம்பாறை மாவட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனான சந்திப்பொன்று…