Category: கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனையிட்டு…

பெரிய நீலாவணைஅரசடி ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை (31) ஆரம்பம்

(பெரியநீலாவணை பிரபா) அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரிய நீலாவணையின் அமைந்திருக்கின்ற, அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(31) ஆரம்பிக்கின்றது 31- 01 – 2024 கிரியைகள் ஆரம்பம். 01 – 02 – 2024 எண்ணெய் காப்பு.02 -02…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் அவுஸ்திரேலிய கண் சிகிச்சை நிபுணர்களின் அனுசரணையுடன் கல்முனை றொட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பங்களிப்புடன், கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒத்துழைப்புடன் இலவச கண்…

புதிய தலைவரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்போம்!கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு

புதிய தலைவரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்போம்!கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை…

பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு

பெரியநீலாவணை பிரபா பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு. .பெரிய நீலாவணையில் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அமரர் குமாரசாமி துரைராஜா (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்த விஷ்ணு முதியோர்…

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.!

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கே.குணரட்னம் மற்றும் எம்.சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வருமான பரிசோதகர்…

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. பெரியநீலாவணை பிரபா. பெரிய நிலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்றைய தினம்(23) சரஸ்வதி முன் பள்ளி பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோஜினி சுரேஷ் தலைமையில்…

நாளை(25) கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் பொங்கல் விழா

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு நாளை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…

வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொடவுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இருதயநோய் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொட அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்கள் இடமாற்றம்…

உளநல ஆலோசனை நிலையம் நாளை(24) திறந்து வைக்கப்படும்.

பெரியநீலாவணை பிரபா. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உள நல ஆரோக்கியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கமைய மக்களுக்கு உல நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு PEACE OF MIND எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. எனவே…

You missed