கல்முனை உவெஸ்லியின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இரத்ததான முகாம்!
கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் இடம் பெற்றது. கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் அவர்களின் வழி நடத்தலில் பாடசாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம் பெற்றது. கல்முனை வடக்கு…
