வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் பகுதிக்கு வடிகான் திட்டம்
வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் பகுதிக்கு வடிகான் திட்டம் (அஸ்லம் எஸ்.மெளலானா) மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி கல்முனை மாநகர சபையினால் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேச…