Category: கல்முனை

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த21.01.2026 அன்று கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்பொறியியலாளர் று.டு.ளு.மு. விஜேதுங்க அவர்களால்…

சாகரம் இசைக்குழுவினருக்கு இசைக் கருவிகள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக கல்முனை சாகரம் இசைக்கலை மன்றத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதேச செயலகத்தில் வைத்து இசை கருவிகளை வழங்கி வைத்தார். இதில் சாகரம் இசைக்கலை மன்றத்தின் பாடகர்களான தேவன்,…

பெடோ அமைப்பின் ஊடாக பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்திற்கு உதவி!

பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அடிப்படையாக தேவைப்பட்ட சில பௌதீக வளக் குறைபாட்டை நிவாத்தி செய்ய தாமாக பின்வரும் நல் உள்ளங்கள் பெடோ அமைப்பின் ஊடாக உதவிகளை செய்துள்ளனர். பெடோ அமைப்பின் ஆலோசகர் சுந்தரம் டினேஷ் பழைய மாணவரும் சமூக சேவகருமான…

கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கூட்டத்திற்கான அழைப்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 31.01.2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்லூரியின் கிலானி…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் HHIMS அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் HHIMS அமர்வு இன்று (14) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் சுமார் 96 அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் கடவுச்சொற்களை புதுப்பித்ததுடன், தங்கள் துறைகள் மற்றும் பிரிவுகளுக்கான அணுகலைச் செயல்படுத்தினர்.…

கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…

18Batch carmelians ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்

04.01.2026 அன்று நடைபெற்ற இரத்த தான முகாம், அனைத்து இரத்த தான கொடையாளர்களின் அர்ப்பணிப்பால் வெற்றிகரமாக நிறைவேறியது. உங்களின் ஒரு துளி, ஒருவரின் எதிர்காலமாக மாறியது.. இரத்த தான முகாமிற்கு அனுமதி மற்றும் ஆதரவு வழங்கிய பாடசாலை நிர்வாகம், கல்முனை ஆதார…

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆரம்பமான திருவாசக முற்றோதல் நிகழ்வு.

பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆரம்பமான திருவாசக முற்றோதல் நிகழ்வு. அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு ஜெயராஜி அவர்களின் ஆலோசனைக்கு அமைய பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவர் ச. குமுதன்…

2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளன – இன்றே விண்ணப்பியுங்கள்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன… கலாசார மத்திய நிலையத்தில் பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வாத்திய இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அத்துடன்வாத்திய இசைக்கருவிகளான…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு! என். செளவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய…