Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும் உலக கை சுகாதார தினத்தினை (05.05.2025) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். சுகுணண் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக…

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் 2025.05.12 முதல் 2025.05.14 வரையான மூன்று நாட்களும் கல்முனை மாநகர சபை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற விசேட இரத்ததான நிகழ்வு

உலக தாதியர் தினத்தை முன்னிட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இன்று (08.05.2025)தாதிய உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், தாதிய பரிபாலகர், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வானது…

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை (10) வேட்டைத்திருவிழா

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை (10) வேட்டைத்திருவிழா பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 07.05.2025 1008 சங்காபிஷேகம் சிறப்பாக…

ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025

ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025 திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025 .05 .09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில்…

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை(07) சங்காபிஷேகம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை சங்காபிஷேகம்! பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாளை 07.05.2025 1008 சங்காபிஷேகம் இடம்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின””World hygiene day” நிகழ்வு.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின”“World hygiene day” நிகழ்வு. இந் நிகழ்வானது பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் நேற்று 05.05.2025 நடைபெற்றது.இதனை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்ற உத்தியோகஸ்தர்களின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது.…

கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும். -பிரபா – கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சி அன்பளிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சி அன்பளிப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று திரு. திருமதி .கிருஷ்ணவேணி காண்டீபன் என்பவர் தங்களது குழந்தையை NICU விடுதியில் அனுமதித்து 14 நாட்கள் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் S.N. Roshanth அவர்களின்…

கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி

கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 128 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி…