தங்கப்பதக்கம் வென்ற பாலுராஜ்க்கு பற்றிமாவில் கௌரவிப்பு
49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நேற்று கார்மேல் பற்றிமா…
