Category: கல்முனை

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளுக்கும் நாடுங்கள்- சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளையும் உடனடியாகவும் தேவையான அளவுகளில் பெற்றுக் கொள்ள நாடுங்கள் – சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற சக்தி…

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு – ஏற்பாடு கல்முனைத் தமிழ்ச் சங்கம்

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025.06.08 ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்குகல்முனை வடக்குப் பிரதேச…

பிரமாண்டமாக ஆரம்பமான கார்மேல் பற்றிமாவின் கல்விக்கண்காட்சி; இன்று (05) இரண்டாவது நாள்

கார்மேல் பற்றிமாவின் மாபெரும் கல்விக்கண்காட்சி இன்று (05) இரண்டாவது நாள்! கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாபெரும் கல்விக்கண்காட்சி இடம் பெற்று வருகிறது. நேற்று 04.06.2025 கோலகலமாக ஆரம்பமான…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி!

கலை கலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள மன சோர்வுநிலைக்கு ஓர் புத்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் நேற்று (2) சித்திரை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நாளாந்த சேவைகளை…

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்- கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்! கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜுன் மாதம்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிபிள்ளை அவர்களின் பூரண நிதிபங்களிப்பில் இம்முறை கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை…

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எஸ்.கலையரசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மருதமுனை பைத்துல் ஹெல்ப் நிறுவனத்தின் தலைவர்…

கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!

கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா! -அரவிந்தன்- கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்த மாணவர்களுக்கு விருது வழங்குகின்ற விழா இன்று (24)…

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் தொடர்பாடல் புரிந்துணர்விற்கான பயிற்சி பட்டறை

தேவையான வளங்கள், சிறந்த நிபுணத்துவம், பிரிவுகளுக்கான உள்ளக கட்டமைப்புகள் என பல சிறப்பம்சங்களை கல்முனை ஆதார வைத்தியசாலை தன்னகத்தே கொண்டுள்ளது.எனினும் சில குறைபாடுகளை இனம்கண்ட இவ் வைத்தியசாலையின் இன்றைய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் சேவையாளர்களின் குறைகள்,…