ஜனாதிபதி அநுரகுமாரவின் முன்மாதிரியான செயற்பாடுகள் – கட்சி, இன, மத பேதமின்றி குவியும் பாராட்டுக்கள்!
இனவாதத்தை வாக்குகளுக்காக கக்கி நாட்டையும் சூறையாடி வக்குரோத்து நிலைமைக்குள்ளான நாட்டை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ,முன்மாதிரியான திட்டங்கள் மக்கள் மத்தியில பேராதரவை பெற்று வருகின்றது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெறும் நாளில் இன்று…
