Category: இலங்கை

நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன்  சட்டமானி பட்டதாரியானார் 

நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன் சட்டமானி பட்டதாரியானார் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டம் பெற்றுள்ளார் . காரைதீவைச் சேர்ந்த எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கடந்த…

வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்!

வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்! பாறுக் ஷிஹான் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பர பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது மாவடிப்பள்ளி காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின்…

முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெறுமதியான மெத்தையுடனான கட்டில்கள்

வி.சுகிர்தகுமார் அரசாங்கம் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.இதற்கமைவாக வருமானம் குறைந்த மிகவும் கஷ்டத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக தேவையான சில வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது.இதன் அடிப்படையில் 60…

பொத்துவில் பகுதியில் இன்று (09)இடம்பெற்ற வீதி விபத்து மாற்றுத்திறனாளி ஒருவர் பலி!

பொத்துவில் பகுதியில் இன்று (09)இடம்பெற்ற வீதி விபத்து மாற்றுத்திறனாளி ஒருவர் பலி! பொத்துவில் கோமாரி பிரதான வீதியில் இன்று(09) காலை இடம் பெற்ற விபத்தில் அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான W.A. மென்டிஸ் அப்பு விஜயசிறி(71) என்பவர் பலியாகி உள்ளார். கோமாரி பாலத்துக்கு…

தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்!

தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்! நலிவுற்ற மக்களுக்கு உதவிகள் உணவுகள்! ( வி.ரி.சகாதேவராஜா) சிறந்த சமூக செயற்பாட்டாளர் தமிழினப் பற்றாளர் அமரர் குலத்துங்கம் மதிசூடியின் இரங்கல் மற்றும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கச் சென்ற பெண் ஒருவரும், அவரது உறவினர்களும் கடுமமையாக தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம்…

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு…

புதுவருடத்தில் முதலாவது சுவாட்  ஆளுநர்சபைக்கூட்டம் !

புதுவருடத்தில் முதலாவது சுவாட் ஆளுநர்சபைக்கூட்டம் ! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) புதுவருட முதலாவது ஆளுநர் சபைக் கூட்டமானது கடந்த சனிக்கிழமை அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான ச.செந்துராசா தலைமையில் அக்கரைப்பற்று தலைமையகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநர்…

அலங்கார பேருந்துகள் முற்சக்கர வண்டிகளுக்கு எதிராக கடும் கட்டுப்பாடு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின்…

கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

உதவும் பொற்கரங்கள் அமைப்பின்(கனடா) ஸ்தாபகரும்,சமூக சேவகருமாகிய விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பூரண நிதி அனுசரனையில்கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று 07.01.2025 இடம் பெற்றது.