Category: இலங்கை

இலங்கையில் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடும் வைத்தியசாலைகள்! வெளியான தகவல்

இலங்கையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன, இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்க பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். அனைத்து வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன. வெளிநோயாளர் சேவைகளுக்கு…

தினேஷ் ஷாப்டர் படுகொலை – கொலையாளியை நெருங்கிய பொலிஸார் – பின்னணியில் உண்டியல் பணப்பரிமாற்றம்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக்…

ஆசிரிய சேவையில் 36 வருடங்கள் நிறைவு. ஓய்வு பெற்றார் திருமதி நந்தினி நடேசமூர்த்தி.

(கலைஞர்.ஏஓ.அனல்) 36 வருடங்கள் ஆசிரியர் சேவையில் சிறந்த பணியை மேற்கொண்டு பணிமூப்பு பெற்று விடை பெற்றுச் செல்லும் திருமதி நந்தினி நடேசமூர்த்தி அவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியால அதிபர் ரீ.ஈஸ்வரன் தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. ஆசிரிய…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம்…

தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி

தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி அரசியல் தீர்வை காண்பதற்கு முன்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை…

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு; வௌியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

55 ரூபாவுக்கு அதிகமாக முட்டைகளை வாங்க வேண்டாம்

55 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது. அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அதிக விலைக்கொடுத்து…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆறு மாதங்களின் பின்பா?

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இப்போது கோரப்பட்டாலும் கூட தேர்தல் ஆறு மாதங்களுக்கு பின்பே நடத்தப்படும் என்று அரச தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது. 8 ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக…