Category: இலங்கை

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு –கிலசன் – அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திரகாளி அம்மன் மீது பாடப்பட்ட பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீடுஆலயத்தின்…

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல்

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல் அமரத்துவம் அடைந்த பொன்.செல்வராசா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி முழு அரசியல் வாதிகளுக்குமே முன் உதாரணமாக…

தமிழ் தேசியத்தில் தடம் மாறாதவர் முன்னாள் எம். பி பொன் செல்வராஜா- கி ஜெயசிறில்

நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழச்சி கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன். செல்வராஜா சுகையீனம் காரணமாக என்று காலமானார். அன்னாரின் இழப்பு தொடர்பாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள இரங்கல் செய்தி தனக்காக வாழாது…

நஸீருக்கு பதிலாக அலி ஸாஹிர் எம். பியாகிறார்!

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளில் பரவும் கண் நோய்!

நாடு பூராகவும் ஒருவித வைரஸ் கண் நோய் பரவுவதாகவும் குழந்தைகள் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர். இந்நோய் தற்போது மேல் மாகாணத்தில் வேகமாக பரவி வருவதால் சிலபாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறான கண் நோய் அறிகுறிகள்…

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!!

ஊடகப்பிரிவு – மட்டக்களப்பு அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!! அப்பாவி பொது மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகுமென வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.…

கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நேற்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.…

2023 (2024) ஆண்டுக்கான GCE A/L பரீட்சைக்கான நேர அட்டவணை

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை…

மட்டு வவுணதீவில்; மோட்டர்சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த சப் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டு வவுணதீவில்; மோட்டர்சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த சப் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர்சைக்கிள விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப்இன்பெக்கடர் ஒருவர் சிகிச்சை…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில்பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிடையே மாகாண மட்ட பாடல் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு , 2023.10.07 ஆம் திகதி…