Category: இலங்கை

Tamils of Lanka: A Timeless Heritage இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்

டிலக்‌ஷன் மனோரஜன் WALTHAM FOREST தமிழ் சமூகத்தின் ஏற்பாட்டில் 21.01.2023 சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் மரபு திங்கள் 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக *தமிழ் மரபுக் கண்காட்சி* இடம்பெற்றது இதை *தமிழ் தகவல் நடுவம்* (*TIC*)மற்றும் *சமூக வளர்ச்சிக்கான மையம்* (*CCD*)ஆகிய…

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கின்றது! வெளியான தகவல்

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம்…

ரயில் தடம் புரள்வு : கரையோர ரயில் சேவை தாமதம்

களுத்துறையில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து கொழும்பு கோட்டை நிலையம் நோக்கி பயணித்த சமுத்திரா தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால்,…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு வழங்க பொலிஸார் மறுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான போதிய பாதுகாப்பை தற்போது கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து வழங்க முடியாது என பொலிஸ் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…

கோலாகலமாக நடைபெற்ற சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பாராட்டு விழா

அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா, பாடசாலை அதிபர் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி…

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படலாம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று (20) நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு…

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து -நுவரேலியாவில் கோரம்

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர். சுற்றுலா சென்ற வேன்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முதலிடம்!

ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை வலுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில், கிழக்கு மாகாணமும் மாவட்டத்திற்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் முதலாமிடத்தை தம்வசப்படுத்தியுள்ளனர். உலகவங்கி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அண்மையில் (12)…

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு புதிய வரியா….! அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கம்

சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…