Category: இலங்கை

திருக்கோவிலில் நேற்று இடம் பெற்ற ரணிலின் பிரசார பொதுக் கூட்டம்!

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணி நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்.த. கலையரசனுக்கு அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் .த கலையரசன் அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கபட்டதாக தெரிவித்தார்.இன்று மாலை நேரம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மிகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதனை தொடர்ந்து தொலைபேசியை துண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக தனது பாதுகாப்பு…

ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன்.

ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன். இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் திரு. ரணில்…

மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது

மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது ( கனகராசா சரவணன்;) மட்டக்ளப்பில்; ஜனாதிபதி ரணில் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு…

மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில்!

பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின்…

வங்குரோத்து நிலையில் நாட்டை துணிந்து பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணிலுக்கு நன்றியுடன் ஒரு வாய்ப்பை நாம் வழங்குவோம் – மு.இராஜேஸ்வரன் – நாளை கல்முனையில் அலுவலகமும் திறக்கப்படவுள்ளது

ரணில் தான் இன்றும் என்றும் ஜனாதிபதி !கல்முனையில் இராஜேஸ்வரன் இடித்துரைப்பு( வி.ரி.சகாதேவராஜா) இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இன்றும் என்றும் ஜனாதிபதி . அதில் சந்தேகமில்லை. எனவே தமிழ் மக்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் குதிரைக்கு வாக்களித்து…

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் – அமைச்சர் டக்ளஸ்

பு.கஜிந்தன் மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் – அமைச்சர் டக்ளஸ் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்…

அநுரவுக்கு சுமந்திரன் எம்.பி வாழ்த்து

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் அவர் அநுரகுமாரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ”இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை…

 ஐஸ் போதைப் பொருட்களுடன் சாய்ந்தமருதில் கைதான அரச உத்தியோகத்தரிடம்  விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களுடன் சாய்ந்தமருதில் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு சுமார் 4 அரை இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது !

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது ! தமிழ் தேசியப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன்…