நேற்று திருக்கோவிலில் சூரன் போர்
நேற்று திருக்கோவிலில் சூரன் போர் (வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத இறுதி நாளான நேற்று (7) வியாழக்கிழமை மழைக்கு மத்தியில் சூரன் போர் இடம்பெற்றது . ஆயிரக்கணக்கான விரதாதிகள் சகிதம்…
