Category: இலங்கை

ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக மா.இராமுக்குட்டி பதவியேற்பு!

ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி பதவியேற்பு! ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளராக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி கடமையை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் உட்பட பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை…

திருக்கோவில்   உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு

திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேச செயலாளர்…

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய  வைத்திய அத்தியட்சகராக வைத்தியர்  ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 10.09.2025 முதல் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப்…

மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம் இன்று-11.09.2025 – சிறப்புக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

நாளை (11) மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மருதநில மகாராணி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயம் நாளை(11) வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) காண்கிறது. இலங்கை நாட்டில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் – துஷானந்தன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய அதிகாரங்கள் (காணி அதிகாரம் உள்ளடங்கலாக) கடந்த பல வருடங்களாக இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் பறிக்கப்பட்டே வருகின்றது. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக சனநாயக ரீதியாக எமது மக்கள் போராடிவரும் அதேவேளையில் நீதிமன்றம் ஊடாகவும் சட்டப் போராட்டம் உள்ளிட்ட…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு தமிழர்களுக்கு துரோகமிழைக்க கூடாது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும்…

இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா!

இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பாரம்பரிய ஏர் பூட்டு விழா இன்று (09) செவ்வாய்க்கிழமை விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய…

இன்று மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலயத்தில் எண்ணெய்க் காப்பு 

இன்று மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலயத்தில் எண்ணெய்க் காப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை யொட்டிய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று…

துறைநீலாவணை பிரதான வீதியில் இடம் பெறும் அவலம் -இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும்.

இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அதிகாரிகள், மத தலைவர்கள், சமய நிறுவனங்கள் சமுக மட்ட அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும். துறைநீலாவணை பிரதான வீதியில் தொடரும் குப்பை கொட்டும் அநாகரிக நடவடிக்கையினால் துறைநீலாவணை மக்கள் குறிப்பாக…

மத்தியஸ்தம் என்றால் என்ன? கல்முனையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை.

( வி.ரி.சகாதேவராஜா) மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் பயிற்சி பட்டறையானது பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச…