Category: இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்

பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின்பேரில்,…

பாதிக்கப்பட்ட H.N.D. in English பட்டதாரிகளுக்கு உடனடி நியமனம் வழங்க கோரி கல்வி அமைச்சரிடம் மகஜர்!

பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, தமக்கு நியமனம் வழங்க கோரி அமைச்சரிடம்…

ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு  வழங்கிய நாவிதன்வெளி உப தவிசாளர் ரூபன்

ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு வழங்கிய நாவிதன்வெளி உப தவிசாளர் ரூபன் ( வி.ரி.சகாதேவராஜா) தனது ஏழாவது மாதாந்த கொடுப்பனவையும் ஏழைகளுக்கு கொடுத்துதவிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன் சமூக சேவைகளில் முன்மாதிரியாக திகழ்கிறார். தனது ஏழாவது மாத கொடுப்பனவையும் வீரச்சோலை கிராமத்தில்…

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான 6 பேரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான்- குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது…

விவசாயிகள் நலன் கருதி தோணா வெட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன்

விவசாயிகள் நலன் கருதி தோணா வெட்டிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் பாஸ்கரன் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட அடை மழையினால் தேங்கியிருந்த வெள்ளநீர் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி காரைதீவு பிரதேச…

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 அரசு இலக்கிய விருது விழா: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ( வி.ரி. சகாதேவராஜா) புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான…

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்-

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்- மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்துவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இத்திட்டம் தொடர்பிலான கலந்துரையால்…

சட்டத்தரணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார்; 11 இலட்சம் வழக்குகள் தேக்கம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி!

சட்டத்தரணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார்; 11 இலட்சம் வழக்குகள் தேக்கம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி! உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் எந்தவொரு சட்டத்தரணியும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன…

நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணி ஜனுஷா!

நாவிதன்வெளியின் முதல் சட்டத்தரணி ஜனுஷா விக்கினராசா. கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கிராமங்கள் உள்ளன.கிராமங்கள் என்றாலே அங்கு வளங்கள் குறைவு அதனால் கற்றல் செற்பாடுகள் குறைவு எனவே மாணவர்கள் கலைத்துறையை தாண்டி எந்த துறைகளிலும் சித்தியடைய முடியாது என இருந்த காலம்…

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி!

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான…