Category: இலங்கை

மட்டக்களப்பில் நிபந்தனையுடன் நினைவேந்தல் செய்ய நீதி மன்றம் அனுமதி!

கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது இன்று திங்கட்கிழமை (27) ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது…

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தடை உத்தரவுடன் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிசார்!

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தடை உத்தரவுடன் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிசார்! மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கார்திகை 27, நாளையதின ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போது கொக்கட்டிச்சோலை பொலிசார் அங்கு சென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பட்டிப்பளை பி்தேச…

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு தேசிய, சர்வதேச விருதுகள்!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 3R System திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் தேசிய விருதான தங்கப்பதக்கமும், சீனாவில் சர்வதேச விருதான தங்கப்பதக்கமும் கிடைத்துள்ளது. இவ்விருதை சீனாவில் பெற களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரதிநிதியாக வைத்தியர் மயூரேசன் சென்றுள்ளார். வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன்,…

மாணவர்களுக்கு ஒரு நாள் இயற்கை விவசாய வீட்டுத் தோட்டச் செயலமர்வு

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் தெரிவு…

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் நிலப்பரப்பில் எல்லைக் கிராமமான மண்டூர் நாகஞ்சோலை மாணிக்க பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு ஒன்று வெளியீடு செய்யப்பட்டது. நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தின்…

“கார்த்திகை வாசம்” மலர் கண்காட்சி

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் “கார்த்திகை வாசம்” நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (22) ஆரம்பமானது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி நல்லூர் சங்கிலியன்…

விபத்தில் நான்காம் கிராம இளைஞர் உயிரி ழப்பு.

ஸீனோர்ஜன் (Next Step) அம்பாறை மத்திய முகாம் நான்காம் கிராமம் பாமடி பகுதியில் நேற்று இரவு (22) இடம்பெற்ற விபத்தில் ராஜேந்திரன் அஜய் வரன்(24) என்ற 4ம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் மோட்டார்…

கல்முனையில் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

(கனகராசா சரவணன் ) கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை…

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த 75 வயது அகிலம் அம்மா!

75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலம் அம்மா!. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள்…

ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

“வேற்றுமையில்லா இரத்தத்தை தானம் செய்து மனிதத்தை போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த பற்றாக்குறைக்கு உதவும் நோக்கில் ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் 19/11/2023 அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்த…