Category: இலங்கை

கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.!

கலாநிதி ஜனகன் தலைமையில் கடற்கரை சுத்திகரிப்புப் பணி.! IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக் கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது. IDMNC…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” ஆய்வரங்கம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” : தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இனணந்து நடாத்திய “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” என்ற ஆய்வரங்கு…

கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து இவ்வருடம் 4 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்முனை காணி மற்றும் மாவட்ட…

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி

பேக்கரியில் கேக் விற்ற சிறுவனும் பயங்கரவாத சட்டத்தில் கைது -நாடாளு மன்றில் ஜனா எம். பி பேக்கரியில் ”கேக் ”விற்ற சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய பின்னரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள், பணியகப் பதிவு மற்றும்…

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில்  கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்-

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்- (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ்…

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!!

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!! அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்டூடியோ ஐ நாடி புகைப்படம் எடுத்து அதன்…

O/L பரீட்சை முடிவுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் – கல்முனையில் இருந்து சென்ற பஸ் வண்டியும் தடுத்து நிறுத்தம்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. நினைவேந்தலைத் தடைசெய்யும் பொலிசாரின் இறுதி முயற்சி முறியடிக்கப்பட்டு அம்பாறை…

இந்த வாரம் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2024 ஆம்…