Category: இலங்கை

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை அறிமுக நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை அறிமுக நிகழ்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. புதிய சீருடை அறிமுக நிகழ்வின்…

பரத கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் கண்டனம்!

தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் பரதக் கலை தொடர்பில் அவதூராக பேசிய மௌலவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநித்துவப்படுத்தும் வி. சரன்தாஸ் தனது கண்டனத்தை அமர்வில் பதிவு செய்தார். தேசிய…

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழரின் தெய்வீக கலைகளில் ஒன்றான பரத கலையை சமூக ஊடகத்தில் கொச்சைப்படுத்தி காணொளி வெளியிட்ட அக்கரைப்பற்று மௌலவிக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் மேலோங்கி உள்ளன. நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு விபுலாநந்த…

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் கே. வி. தவராசா

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் 2023/24 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு இன்று மாலை கொழும்பு 4 பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புமாவட்டக்கிளைக்கான புதிய நிர்வாக குழு தேர்வு…

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு!

பாறுக் ஷிஹான் அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க ஆராய்ந்துள்ளார். அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ அழைப்பின் பேரில் இன்று அப்பகுதிக்கு விஜயம்…

மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிப்பு

மட்டு மேச்சல்தரை மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிப்பு (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர்…

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை கைது செய்ய உத்தரவு

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் முன்னிலையாகி…

கோவில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு

கோவில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு இ.சுதாகரன் பொருளாதார நெருக்கடி கால மாற்று உபாயக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள சித்திரம் மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி…

வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி…

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு

மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு கலைஞர்.ஏஓ.அனல் “சகாக்களின் அழுத்தத்தை சமாளித்தல்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு செயலமர்வு மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலய அதிபர் திரு. ரீ. ஈஸ்வரன் தலைமையில் நேற்று (7/11/2023) மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது. தரம் 10…