Category: இலங்கை

பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி

பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி புவி நாளாந்த தேவைகளுக்காக பாதை ஊடாக ஆற்றைக் கடந்து பயணிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று பெரும் இன்னல்களை சந்தித்தனர். இது தொடர்பாக மேலும்…

மே 15ல் இலங்கை – இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..!

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.…

மின்னல் தாக்கி 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவான்வெல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியதில் மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதி ருவன்வெல்ல மாபிட்டிகம பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் களனி…

இசை நிகழ்ச்சியில் கத்திக்குத்து தாக்குதல் – 6 பேர் வைத்தியசாலையில்

கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு விழா ஒன்றின் இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்…

கனேடியத் தமிழர்களால் மட்டு. வைத்தியசாலைக்கு நன்கொடை!

கனேடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனேடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress – CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட…

சூரிய சக்தி சங்கம் போராட்டம்-மகஜரும் கையளிப்பு(video)

பாறுக் ஷிஹான் லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று இன்று (12) இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது. கல்முனை மின் பிராந்தியத்திலுள்ள சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களாகிய தங்களுக்கு Roof top…

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தால் மாணவர்கள் கௌரவிப்பு

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தின் அனுசரணையில் தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்பட்டு வகுப்புகளில் பயின்று 2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்ற 17 மாணவர்கள் உட்பட அவ்வகுப்பில் கலந்துகொண்ட 206 மாணவர்களை…

இலங்கையில் சீனாவின் ராடார்! கோபத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சு- கடற்படையின் 12 பக்க இரகசிய அறிக்கை

இப்போது இந்தியா ஒரு தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் சீனா எதிர்ப்பு என்று கூறினால் அது அங்கு அரசியல்.…

O/L பரீட்சை ஒத்திவைப்பு: பாடசாலை விடுமுறையிலும் மாற்றம்

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர். எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை…

இலங்கையில் இனி வீதிகளில் செல்ல கட்டணம்!

நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…