கிழக்கு மாகாண ஆளுநரை காரைதீவு, கல்முனையில் இருந்து சென்று நேரில் வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள்!
கிழக்கு மாகாண ஆளுநராக புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்ற செந்தில் தொண்டமான் அவர்களை காரைதீவு கல்முனையில் இருந்து நேரில் சென்ற பிரமுகர்கள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தனர். கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மு. இராஜேஸ்வரன்,காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் த.…
