பேராசிரியர் செ. யோகராசா காலமானார்
ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். .
ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். .
அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம். (கலைஞர்.ஏஓ.அனல்) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பு மகரஹம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்…
13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி கௌரவிப்பு அபு அலா – கடந்த 13 வருடங்களாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் சேவைகளைப்…
பாறுக் ஷிஹான் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி…
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கடல் பரப்பில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் கடற்கரை பிரதேசம் காவுகொள்ளப்படுவதனால் மீனவர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொனா துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடற்கரைப் பிரசேத்திலுள்ள பயன்தரும் தென்னைமரங்கள் கடலரிப்பினால்…
இ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்ட வேண்டுகோள் இ – மின் கட்டண சேவைக்கு பதிவு…
0/L பரீட்சையில் சித்தியடைந்த ,சித்தியடையாத மாணவர்களுக்கான அறிவித்தல்! கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர…
( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் விழாஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் (2) சனிக்கிழமை காரைதீவு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.…
பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்! அபு அலா – அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட…
தன்னை கொலை செய்ய வந்தவர்களை மன்னிக்க சுமந்திரன் தயாரா? நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு சமந்திரன் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச…