Category: இலங்கை

கல்முனை உப பிரதேச செயலகம் என அழைப்பது சட்ட விரோதம்”

FAROOK SIHAN கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில் எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட…

மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம்.

மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம். (ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கிறிஸ்டல் விளையாட்டு கழகம் அதன் 30வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்த கழகத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் “கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம் – 2023” நிகழ்வு கழகத்தின் நிறைவேற்று தலைவர் எம்.ஐ. நுபைறுடீன்,…

மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு மீண்டும் ஆரம்பம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பொலிசார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பபடிவம் ஒன்றை வீடு வீடாக வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வீடு வீடாக பொலிசார்…

காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு! பாண்டிருப்பு காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் 2022 க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இன்று (11.12.2023 – திங்கள்) பாடசாலை…

தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு!

தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு! தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு தொடர்பில் இதுவரை எந்தத்தீர்மானங்களும் எமக்கு கிடையாதென கல்முனை தொகுதி தமிழரசு கட்சி செயலாளர் அரவிந்தன் வேதநாயகம் கல்முனை…

புலம்பெயர் தமிழர்களின் கூட்டு அறிக்கை:

புலம்பெயர் தமிழர்களின் கூட்டு அறிக்கை: இலங்கையில் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் விரிவான பிரதிநிதித்துவத்துடன் ஈடுபாடு அவசியம், புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், சிங்கள-பௌத்த மதகுருமார்கள் மற்றும் தென்னிலங்கையில் ஒரு பிரிவினரின் சமீபத்திய முயற்சி பற்றி ஊடக ஆதாரங்கள் மூலம்…

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினமாகும் :அம்பாறையில் இன்று பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினம். சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு நாள் எனும் தொனிப்பொருளிலான…

மட்டக்களப்பில்  மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள்  பீதியில் —

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள் பீதியில் — ((கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றிய வர்களின் மோட்டர்சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று…

அமரர் பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை!

பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை! எல்லோர் மனங்களையும் வென்று குடி கொண்டிருக்கும் பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்களின் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் அவர் எம்மைவிட்டு மறையவில்லை என்ற உணர்வே உள்ளது. அவரின் அன்பு நிறைந்த ஆர்ப்பாட்டம் இல்லாத…

சாய்ந்தமருதில் மாணவனின் மரணம் -கொலையா? தற்கொலையா? விசாரணை தொடர்கிறது

பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…