Author: Kalmunainet Admin

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு!

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு! திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2025 .05 .09 ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்…

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்! ( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சார்பாக இன்று (13) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது . வலிந்து காணாமல்…

இன்று கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது!

இன்று கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடப்பட்டது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் நிகழ்வு இன்று (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை…

உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம்  ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.!

உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.! ( வி.ரி.சகாதேவராஜா) பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம்…

கல்முனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (12.05.2025) பொலிஸ் நிலையத்தின் முன்றலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்…

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் அமைப்பது எவ்வாறு?தமிழரசு தலைவர் செயலாளர் அம்பாறை வருகின்றனர்-தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் அமைப்பது எவ்வாறு?தமிழரசு தலைவர் செயலாளர் அம்பாறை வருகின்றனர்! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிட்டது. இதில் ஆட்சி அமைப்பது அல்லது…

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு!

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு! கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்வான கவிதை கேளுங்கள் நேற்று 11.05. 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கல்முனை வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற உலக தாதிய தின நிகழ்வு; பணிப்பாளர் Dr.குணசிங்கம் சுகுணன் பிரமத அதிதியாக கலந்து சிறப்பிப்பு

இன்று (12) உலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதரவை வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தாதிய தின நிகழ்வில் பிரதம அதிதியாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களும், விசேட அதிதியாக மட்டக்களப்பு தாதிய கல்லூரியின் அதிபர் ஹிமாலி பீரிஸ்…

சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு!

சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் வட்டாரத்தில் தெரிவான 12 பேரில் இருவர் தமிழர்கள் ஆவர். சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெள்ளி ஜெயச்சந்திரன்…

பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) சிறப்பாக இடம்…