நாளை (02) கற்புக்கரசி கண்ணகித்தாயின் வைகாசிச்சடங்கு ஆரம்பம்
நாளை (02) கற்புக்கரசி கண்ணகித்தாயின் வைகாசிச்சடங்கு ஆரம்பம் வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை. கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்ட ஆரம்பித்துள்ளன. நாளை (2) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி…
