செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை- 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில்.
செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி! 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை! 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில். ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள்…
