கலாபூஷணம் விருது பெற்றார் பைந்தமிழ்க் குமரன், இலக்கிய வித்தகர் ஜெயக்கொடி டேவிட் .
மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா . இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன்றான கலாபூஷணம் விருதளிக்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரிமாளிகையில் இடம்பெற்றது. இவ் விழாவில் அம்பாறை மாவட்திலிருந்து இவ்வாண்டு இவ் விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழர். பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்…
