Author: Kalmunainet Admin

தாமோதரம் பிரதீவன் எழுதிய ‘அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

படங்கள் -சௌவியதாசன் இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில் நாம் இழந்தவை அதிகம்.அதற்காக எம் உயிரிலும் மேலான எமது வரலாற்று சுவடுகளை விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. என்ற இலக்கில் ‘சைவா அமைப்பின்’ ஒருங்கிணைப்பில்தாமோதரம் பிரதீபன் (சமூக…

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பூண்டுலோயா தூவானம் பீலி

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பூண்டுலோயா தூவானம் பீலி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் ஓர் இயற்கை நீர் வீழ்ச்சி இலங்கையில் அதுவும் பூண்டுலோயாவில் அமைந்துள்ளது . அறிவீர்களா? ஆம். இயற்கை எழில் கொஞ்சும் பூண்டுலோயாவில் உள்ள மனோரம்மியமான சூழலில் டன்சினன் நீர் வீழ்ச்சி…

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (27) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைதைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நீதவான் குறித்த அனுமதியை…

சர்வதேச, தேசிய ரீதியாக  சாதித்த  கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா

சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா பாறுக் ஷிஹான் சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி…

சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது – ஏற்பாடுசாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை

“சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை…

காரைதீவு – அதிகாலை திருவெம்பாவை ஊர்வலம் 

காரைதீவில் அதிகாலை திருவெம்பாவை ஊர்வலம் (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும் திருப்பள்ளிஎழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது கடந்த 25 ஆம் திகதி முதல் தினமும் அதிகாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை 4 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன்…

SPORTS COLOURS AWARDS பெற்றுக்கொண்ட கல்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள்.

SPORTS COLOURS AWARDS பெற்றுக்கொண்ட கல்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள். கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழா 2024/2025 கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் 23.12.2025 அன்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ககைது

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்!

5000 பேரை காவுகொண்ட அம்பாறை மாவட்ட கடலோரத்தில் இன்று ஆழிப்பேரலையின் 21வது வருட நினைவுதின வைபவங்கள்! (வி.ரி.சகாதேவராஜா) 2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை…

சம்மாந்துறையில் வரலாறு படைத்த வண்ணச்சிறகு சித்திரக் கண்காட்சி – இன்று இறுதி நாள்

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் “வண்ணச் சிறகு” வரலாறு கூறும் சாதனை மிகு சித்திரக் கண்காட்சி கடந்த நான்கு தினங்களாக சம்மாந்துறை ஆசிரியர் வள நிலையத்தில் நடைபெற்று வருகிறது. சம்மாந்துறை வலய சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் எல்.அப்துல் முனாப்…