பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதற்கு நாமல் ஏன் கலவரமடைகிறார் என்பதற்கு காரணம் எமக்கு தெரியும் – நளிந்த ஜயதிஸ்ஸ
இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள…
