Author: Kalmunainet Admin

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை பூரணப்படுத்த முனைகிறோம்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (15) நடைபெற்ற…

மகாளயபட்சம்  தொடர்பாக அறிந்துகொள்வோம்!

மகாளயபட்சம் புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மாதா மாதம் அமாவாசை…

மட்டக்களப்பு பிராந்திய வைத்திய சேவைக்கென 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைவு

மட்டக்களப்பு பிராந்திய வைத்திய சேவைக்கென 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைவு மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 #வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 15.09.2025 அன்று திங்கள்…

ரஷ்யர்களுக்கு மோசமான செய்தி! ஐரோப்பாவில் அதிரிக்கப்படும் விசா கட்டுப்பாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஐரோப்பாவுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அத்தகைய பயணங்களுக்கு முட்டுக்கட்டை போட, ஐரோப்பிய ஒன்றியம் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள், ரஷ்யா…

யொகாரி சட்டகம் (Yohari window) -ஜெனிதா மோகன் -கல்முனை

ஜெனிதா மோகன்மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்பிரதேச செயலகம்கல்முனை யொகாரி எனும் உளவியலாளரினால் முன்வைக்கப்பட்ட மனிதன் பற்றிய நான்கு பக்கங்க பக்கங்களை உள்ளடக்கிய சட்டகம் என்பதால் இது யோகாரி சட்டகம் எனப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு பக்கங்கள் உண்டு. அதனை யொகாரி எனும்…

ஏழாம் கிராம மாணவியின் கல்விக்கு உதவ துவிச்சக்கர வண்டி விஜிஜீவா அன்பளிப்பு!

ஏழாம் கிராம மாணவியின் கல்விக்கு உதவ துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேச வித்யாலயத்தில் கல்வியை விடாமல் தொடர்வதற்கு வசதி குறைந்த மாணவிக்கு துவிக்கர வண்டியை அன்பளிப்பு செய்யும் வைபவம்…

வீரமுனை -இரு தரப்பினரும் சமூக பொறுப்பினை கருத்தில் கொண்டு இயங்கவேண்டும்;நீதவான் ரஞ்சித்குமார்  அறிவுறுத்தல்

இரு தரப்பினரும் சமூக பொறுப்பினை கருத்தில் கொண்டு இயங்கவேண்டும்; நீதவான் ரஞ்சித்குமார் அறிவுறுத்தல் ( வி.ரி. சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு சம்மாந்துறை…

தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்!

தேசிய மட்ட கராத்தே போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் முதலிடம்! ( வி.ரி. சகாதேவராஜா) கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்போட்டியில்…

நீண்ட தூர பேருந்துகள் தொடர்பாக அரசாங்கத்தின் அறிவித்தல்

நீண்ட தூர பேருந்துகள் அனைத்தும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முயற்சியைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. ஆரம்ப கட்டத்தில், தேசிய போக்குவரத்து…