பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்- வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித்
பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்! வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித் ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த மூன்று வருட காலமாக லாகுகலை பிரதேச செயலகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற…
