ஆதம்பாவா எம்.பி.யினால் ‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு
ஆதம்பாவா எம்.பி.யினால் அட்டாளைச்சேனையில் ‘ரண்பிம’ வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் “ரண்பிம” வீட்டுத்திட்டத்தின்கீழ், அட்டாளைச்சேனை சமூர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வினை ஆதம்பாவா எம்.பி. அட்டாளைச்சேனையில் இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பித்து வைத்தார்.…
