Author: Kalmunainet Admin

வீரமுனை படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல்!

இன்று மாலை வீரமுனை 35 வது படுகொலை தினம் அனுஷ்டிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையினை நினைவு…

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமனம்

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்படுள்ளது. 1965ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையில் பிரவேசித்த தயா லங்காபுர, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். சிலுமின, திவயின, தினமின உள்ளிட்ட பல…

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின்  மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் 

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும் (வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார…

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு

35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை -நினைவேந்தல் நாளை 12.08.2025 மாலை 3.00 மணிக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவராக பல நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த வரலாறுகள் என்றும் மறையாது. முஸ்லிம் ஊத்காவல்படையினர் இராணுவத்தின்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம் நேற்று 10 ஆம் திகதி நடந்து முடிந்த தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் ஆரம்ப மதிப்பீட்டுப் பணிகள்…

கல்முனை பிராந்திய இணையம் கனடா ( Kalmunai Regional Integration Canada) உதயமாகியது

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்திலும் , தமது பிரதேசத்திலும் பற்றுடன் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகள் ஒன்றிணைந்து (கல்முனை பிராந்திய இணையம் கனடா ) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு கல்முனை பிரதேச…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் வேண்டுகோள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் காரணமாக குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று பரிட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அனைத்து பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு குழந்தைக்கு…

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025 விளையாட்டு அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடத்துகின்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி…

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதிகள்!பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!( வி.ரி.சகாதேவராஜா)2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல்…

முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்பு : சந்தேகத்தில் ஐந்து இராணுவத்தினர் கைது!

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,…