Author: Kalmunainet Admin

அன்னமலை ஸ்ரீ சக்தியின் 33 வருட வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர் சித்தி 

அன்னமலை ஸ்ரீ சக்தியின் 33 வருட வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர் சித்தி (வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய 33 வருடகால வரலாற்றில் அதி கூடிய ஐந்து மாணவர்கள் இம்முறை…

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான  பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட   பணியாளர் கைது

பெரிய நீலாவணை குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது புலனாய்வு செய்தியாளர்-பாறுக் ஷிஹான் குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இன்று (7) இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இரத்ததான முகாமில் பிரதேச…

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்!

மண்டூர் ஆலயத்திற்கு நடந்து சென்றவர் விபத்தில் மரணம்! மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி…

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் விருது வழங்கலில் தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருது பெற்றோர்!

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விருது வழங்கும் பிரமாண்ட நிகழ்வு நேற்று (05) கல்லூரி அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 2024 /2025 தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டன முதலாம் இடம் லோகேஸ்வரன் டொபானிக்காஇரண்டாம்…

இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு 

இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையமொன்று இன்று (5) வெள்ளிக்கிழமை அணையா விளக்கு ஏற்றப்பட்டு கல்முனை பாண்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.…

அம்பாறை மாவட்ட புலமைப் பரிசில் முதனிலை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் !

இன்று மாவட்ட சாதனை மாணவன் கனீசை அழைத்து கௌரவித்த கல்முனை நெற் ! வி.ரி. சகாதேவராஜா) புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 180 புள்ளிகளைக் பெற்ற சம்மாந்துறைவலய புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ்ஸை, கல்முனை நெற்…

அன்று தந்தை  யோகேஸ்வரராஜாவும் 180 புள்ளிகள், இன்று தனயன் பிரணவ்வும் 180 புள்ளிகள் பெற்று சாதனை

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிகூடிய 180 புள்ளிகளுடன் மாணவன் பிரணவ் சாதனை! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி அதிகூடிய 180 புள்ளிகளை…

பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்பட்டதற்கு நாமல் ஏன் கலவரமடைகிறார் என்பதற்கு காரணம் எமக்கு தெரியும் – நளிந்த ஜயதிஸ்ஸ

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள…