பலரையும் சிந்திக்க வைத்த ஜனாதிபதியின் நேற்றைய உரை
எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,”நாட்டில் தற்போதுள்ள…
