Author: Kalmunainet Admin

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25  கைப்பற்றல்-கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவில் சம்பவம்

பாறுக் ஷிஹான் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (29)…

மட்டக்களப்பு -களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவிக்ணேஷ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2025.

மட்டக்களப்பு -களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவிக்ணேஷ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2025. ( RJ மேனன்) கலியுக கணபதியாய் களுமுந்தன்வெளி பதிதனில் கருணை நிறை முகம் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ மாணிக்கவிக்னேஷ்வரர் மற்றும்…

கனடாவிலும் நம்மள கவனத்தை ஈர்த்த காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் !

கனடாவில் கலக்கிய காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் ! ( வி.ரி.சகாதேவராஜா) கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம் ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. உற்சவ கால மகோற்சவ…

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு – மண்டூர் திருத்தல பாதயாத்திரை.

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு – மண்டூர் திருத்தல பாதயாத்திரை. ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாதயாத்திரை நாளை (30) சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது .…

பெரியநீலாவணையில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலமும், பிரதான வீதியி ல் பயணிகளுக்கான பஸ் தரிப்பு நிலையமும் திறந்து வைப்பு!

(என். சௌவியதாசன்) பெரியநீலாவணையில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலமும் பெரிய நீலாவணை பிரதான வீதியி ல் பயணிகளுக்கான பஸ் தரிப்பு நிலையம் திறப்பும்’ சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்’ என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை…

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மட்டக்களப்பு கரடியானாறு ஸ்ரீ நரசிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன திருவிழா 2025 -09 -01 திகதி ஆரம்பமாகவுள்ளது . ஏற்பாடுகளை…

ஆகஸ்ட் மாதம்  30 ஆந் திகதி  போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்-தம்பிராசா செல்வராணி

பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (28) முற்பகல் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. இன்று முற்பகல் சுப வேளையில் பூஜை…

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் ஐவர் கைது

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் முதல் முறை என்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறுகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை- ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை! ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் அதற்கு…