Author: Kalmunainet Admin

மாலைதீவிற்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி  நாடு திரும்பினார். 

மாலைதீவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார். கடந்த 28 ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைதீவு…

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் வெப்பமான வானிலை ‘எச்சரிக்கை’

இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள்…

சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை  நாளை (01.08.2025) 

சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை நாளை (01.08.2025) சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி…

திருக்கோவிலில் காணிக்கச்சேரி

திருக்கோவிலில் காணிக்கச்சேரி (வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் காணி உத்தரவு பத்திரமற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதை பரிசீலிக்கும் காணிக் கச்சேரி நேற்று முன்தினமும் நேற்றும் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் பாலக்கரச்சி,சாகாமம்…

நாவிதன்வெளியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின்  சுற்றுமதில் அமைக்க அடிக்கல் !

நாவிதன்வெளியில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் சுற்றுமதில் அமைக்க அடிக்கல் ! ( வி.ரி.சகாதேவராஜா) மாகாண நன்கொடை (PSDG) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் 4ம் கட்ட சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தவிசாளர்…

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செயலமர்வு

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செயலமர்வு பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் “காகில்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் கம்பனி” Cargills (Ceylon) Private…

நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள்- காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி 

நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் சிறியவரோ, பெரியவரோ யாராக இருந்தாலும் படிப்படியாக அவர்களெல்லாம் கைது செய்யப்படுவார்கள். சொத்துக்கள் பறிமுதலாகும். ஊழல்…

60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி மரக்கன்றை நட்டார்

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றை நட்டார்.…

ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு 

ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து நேற்று (29) செவ்வாய்க்கிழமை…

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப்…