Author: Kalmunainet Admin

போலித் துவாராகா தொடர்பாக இந்தியா பதில் சொல்ல வேண்டும்!

காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்…

மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா

மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்- மினன் பாடசாலை முன்பள்ளி மாணவர்களின் வருட இறுதி விளையாட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.எச். எஸ்.ஹார்ஜத்து தலைமையில் பாடசாலை உள்ளக மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் – கல்முனையில் இருந்து சென்ற பஸ் வண்டியும் தடுத்து நிறுத்தம்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற நினைவேந்தல் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. நினைவேந்தலைத் தடைசெய்யும் பொலிசாரின் இறுதி முயற்சி முறியடிக்கப்பட்டு அம்பாறை…

இந்த வாரம் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2024 ஆம்…

மட்டக்களப்பில் நிபந்தனையுடன் நினைவேந்தல் செய்ய நீதி மன்றம் அனுமதி!

கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது இன்று திங்கட்கிழமை (27) ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது…

கல்முனை பிரதேச கடற்கரையில் மீண்டும் அதிக மீன்கள்

பாறுக் ஷிஹான் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூரை கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு…

உலகத் தமிழ் மக்கள் தமக்காக இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்த உணர்வுடன் தயாராகின்றார்கள்!

உலகத் தமிழ் மக்கள் தமக்காக இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்த உணர்வுடன் தயாராகின்றார்கள்! தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை இழந்த நாயகர்களின் – மாவீரர் தினமான இன்று (27.11.2023) நினைவுகூருவதற்குத் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும்…

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தடை உத்தரவுடன் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிசார்!

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தடை உத்தரவுடன் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிசார்! மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கார்திகை 27, நாளையதின ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போது கொக்கட்டிச்சோலை பொலிசார் அங்கு சென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பட்டிப்பளை பி்தேச…

400 பொருட்களின் விலைகள் குறையுமாம்?

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விலை குறைப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25.11.2023) இடம்பெற்ற…

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு தேசிய, சர்வதேச விருதுகள்!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 3R System திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் தேசிய விருதான தங்கப்பதக்கமும், சீனாவில் சர்வதேச விருதான தங்கப்பதக்கமும் கிடைத்துள்ளது. இவ்விருதை சீனாவில் பெற களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரதிநிதியாக வைத்தியர் மயூரேசன் சென்றுள்ளார். வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன்,…