Author: Kalmunainet Admin

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த 75 வயது அகிலம் அம்மா!

75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலம் அம்மா!. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள்…

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நேற்று திறந்து வைப்பு!

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியது இதையொட்டி யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள…

உங்களுக்கு தெரியுமா – பா. அரியநேந்திரன்

பலர் என்னிடம் ஈழவிடுதலைப்போராட்டத்தில் 36, இயக்கங்கள் ஆரம்பத்தில் இருந்ததாக அடிக்கடி கூறுகிறீர்களே..அந்த இயக்கங்களின் பெயர்களை தரமுடியுமா.. ? என கேட்டனர். இதுவே அந்த 36, இயக்கங்களின் பெயர்களும்..!?ஈழவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த 36, ஈழவிடுதலை இயக்கங்கள் விபரம்..! ??ஆனால் 1987,…

கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக ஓட்டிசப் பிரிவு திறந்து வைப்பு!

அபு அலா – கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக சுதேச மருத்துவத்துறையில் ஓட்டிசப் பிரிவொன்று, நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளரும்,…

ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

“வேற்றுமையில்லா இரத்தத்தை தானம் செய்து மனிதத்தை போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த பற்றாக்குறைக்கு உதவும் நோக்கில் ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் 19/11/2023 அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்த…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை அறிமுக நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை அறிமுக நிகழ்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. புதிய சீருடை அறிமுக நிகழ்வின்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 100 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு 2023.11.18 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் E. P. R. L. F தலைவர் தியாகி க. பத்மநாபாவின் அகவை தினமான இன்று 19.11.2023…

பரத கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் கண்டனம்!

தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் பரதக் கலை தொடர்பில் அவதூராக பேசிய மௌலவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநித்துவப்படுத்தும் வி. சரன்தாஸ் தனது கண்டனத்தை அமர்வில் பதிவு செய்தார். தேசிய…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது! உலக இதய மீள் உயிர்ப்பித்தல் தினத்தையிட்டு இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், கல்முனை வடக்கு…