Author: Kalmunainet Admin

மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற கோகுலராஜனுக்கு கல்முனை நண்பர்கள் வட்டத்தால் கௌரவிப்பு

-சிறிவேல்ராஜ்- கல்முனை நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று சென்ற பாலரெட்ணம் கோகுலராஜன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எஸ். அரசரெட்டணம் தலைமையில் கல்முனை ‘டிலாணி ரெஸ்ட்…

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி -சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளி பண்டிகை…

மட்டக்களப்பு RDHS – புதிதாக 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைவு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. 10.2025 வியாழக் கிழமையன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்…

கனதியான சமூக, விவசாய சேவைகளை செய்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  த.கனகசபை.

அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது. அதையொட்டிய நினைவுக்கட்டுரை இது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் அமரர் த.…

சர்வதேச பார்வை தினத்தில்  சுகாதார துறையினருக்கு  கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை!

சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை! ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை…

உண்மை இல்லை! முன்னாள் ஜனாதிபதி காலமானதாக வெளியாகிய செய்தி போலியானது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகள் போலியானவை எனவும் உத்தியோகபூர்வம் அற்றவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானார் என்று சமூக வலைத்தளங்களில்…

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா ( வி.ரி.சகாதேவராஜா) உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. 4 லட்சத்து 10 ஆயிரம் இருந்த1 பவுண்…

கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…

இலங்கை, இந்திய பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று , இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு…

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி !

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி ! ( காரை சகா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய “ஷம்ஸ் ஓவிய கண்காட்சி” கடந்த நான்கு தினங்களாக (14-17) மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. வித்தியாலய அதிபர் திருமதி நஸ்ரின் றிப்கா…