Author: Kalmunainet Admin

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு? தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் எதிர்வரும் வாரத்தில் ஆலம்பிக்கபடவிருப்பதாக…

மட்டக்களப்பில்  மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள்  பீதியில் —

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள் பீதியில் — ((கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றிய வர்களின் மோட்டர்சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று…

அமரர் பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை!

பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை! எல்லோர் மனங்களையும் வென்று குடி கொண்டிருக்கும் பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்களின் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் அவர் எம்மைவிட்டு மறையவில்லை என்ற உணர்வே உள்ளது. அவரின் அன்பு நிறைந்த ஆர்ப்பாட்டம் இல்லாத…

சாய்ந்தமருதில் மாணவனின் மரணம் -கொலையா? தற்கொலையா? விசாரணை தொடர்கிறது

பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

பேராசிரியர் செ. யோகராசா காலமானார்

ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். .

போதைப்பொருள் கடத்திய ஆலா என்ற இளைஞன் மருதமுனையில் வைத்து கைது!

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட…

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023 கல்முனை பிரதேச மக்களின் இரண்டு கண்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும்.அம்பாறை…

அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம்.

அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம். (கலைஞர்.ஏஓ.அனல்) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பு மகரஹம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்…

13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரீதருக்கு கௌரவிப்பு

13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி கௌரவிப்பு அபு அலா – கடந்த 13 வருடங்களாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் சேவைகளைப்…

சாய்ந்தமருதிலும் சிறுவன் மரணம் : ஒருவர் கைது

பாறுக் ஷிஹான் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி…

You missed