Author: Kalmunainet Admin

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்ந்தும் நெருக்கடியாகவே காணப்படுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளனர். தவிர்க்க முடியாத காரணிகளால் கடந்த வாரம் பிரதமருடனான சந்திப்பு இடம்பெறவில்லை என்பதால், இவ்வாரம் நிச்சயம் குறித்த சந்திப்பு இடம்பெறுமென…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். ஐ. நா சாசனங்களுக்கு அமைவாக இல்லை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு!

(கார்மேல் பற்றிமாவின் பழைய மாணவர்) இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு! கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கீ காரத்தை…

வாணனிடம் கேளுங்கள் -சிறப்பு பக்கம்

பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ——————————————- 1. சந்திரசேகரன்,ஆலையடி வேம்பு,அக்கரைப்பற்று-01 நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது? பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து…

இன்று நள்ளிரவு முதல் 1000 ரூபாவால் குறைகிறது

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலைகள் வருமாறு: 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3,738…

வரிப்பணத்தில் பாரிய மோசடி-கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…?

வரிப்பணத்தில் பாரிய மோசடி வரிப்பணத்தில் பாரிய மோசடி கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…? ** ஊர்வாதத்தை கிளப்பி ஊழலை மறைக்க முயற்சி ( முயலகன் ) கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்ட வரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி…

காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு!

காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு! காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரைதீவு மக்களினால் “காரைதீவு மக்கள் ஒன்றியம்” என்ற அமைப்பின் மூலம் 2023.03.14 இன்று 200000/- ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. காரைதீவு பிரதேச…

உவெஸ்லியின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் – நீங்களும் பங்குபற்றலாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற விரும்புவோர் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 07621430720762143622

கல்முனையில் இடம் பெற்ற மகளிர் தின நிகழ்வு!

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. சிறுவர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் அமைப்பினால் வில்லுப்பாட்டு மருதமுனை நாணல் அமைப்பின் கவியரங்கு…

உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” நூல் நாளை (ஞாயிறு) வெளியீட்டு நிகழ்வு!

உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” நூல் நாளை (ஞாயிறு) வெளியீட்டு நிகழ்வு! எழுத்தாளர் உமா வரதராஜனின் %எல்லாமும் ஒன்றல்ல” நூல் வெளியீடு கல்முனையில் நாளை இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பதிப்பித்த இந் நூலின் வெளியீட்டு நிகழ்வு வியூகம்…