Author: Kalmunainet Admin

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான வைத்திய முகாம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது சுகாதார சேவைகள் பணிமனை பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் Sukunan Gunasingam அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக,…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜீப் வாகனம் மோதுண்டதில்பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண்ணே…

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்(கனகராசா சரவணன்) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று திங்கட்கிழமை (9) நியமித்து அவருக்கான நியமன கடிதத்தை வைத்து வழங்கினர்.

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..!

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..! ( வி.ரி. சகாதேவராஜா) தவிர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா நாளை மறுநாள் 11 ஆம் தேதி புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில்…

மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது!

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் (08) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில்…

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி.

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி. மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் ஒல்லிமடு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பெரியநீலாவணையை சேர்ந்த அமரத்துவம்…

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு.

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு. -செல்லையா-பேரின்பராசா- கல்விப் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கமைய கல்விப் புலத்தில் பட்டதாரி ஆசிரியராகவும் அதிபர் தரம் பெற்ற முதலாம் தர அதிபராகவும் பணியாற்றிய கணேசலிங்கம் தியாகராசா…

காரைதீவுக்கான குடிநீர்  விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!

காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (9) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது. குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா மகிழ்ச்சி…

பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது!

பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை…