Author: Kalmunainet Admin

தமிழர் பொருளாதார மேம்பாட்டு மாநாடு சுவிஸில் ஆரம்பமாகியது – கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானன், சிறிதரன் எம்.பி உட்பட பலர் பங்கேற்பு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சங்கே முழங்கு என்ற கோசத்துடனும்,…

புதிய மின் கட்டணம் தொடர்பான அறிவித்தல்

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு. திருமுருகன் வாழ்த்துச் செய்தி!

‘இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்கும் உங்களை வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன். பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அவர் மக்களால் மீண்டும் பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.’ இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அகில இலங்கை இந்து மாமன்றஉப…

சுவிஸில் இடம்பெறும் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய மாநாட்டில் கிழக்கு ஆளுநர்

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland – Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த மகாநாட்டில் கலந்து…

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.!

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஒழுங்கு செய்திருந்த சூழல் பாதுகாப்புக்கான மரநடுகை வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு முன்னெடுத்த மரநடுகை திட்டம்!

ஜுன் 05 உலக சுற்றுசூழல் தினம். அதனை முன்னிட்டும் ,நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை போக்கும் வகையில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கோடு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெக்ஸ்ட் ரெப் சமூக…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமனம்! அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்கள் சேவையபற்றி , வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற வைத்திய…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு! அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின்…

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

மீண்டும் வெற்றியில் பா.ஜ.கட்சி – நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது ‘ஓ’ தளத்தில் வெளியிட்ட…