Author: Kalmunainet Admin

பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு. (பிரபா) பெரியநீலாவணையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அமரர் கணேஷ் தினேஷ் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு,…

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு-

பாறுக் ஷிஹான் வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. குறித்த தூண்கள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி…

காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் 

காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவின் முதல் பெண் பட்டதாரி ஓய்வு நிலை ஆசிரியை திருமதி தனலெட்சுமி சிவபாதசுந்தரம்( வயது 90) இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்லடியில் காலமானார். அவர் 1962 இந்தியா சென்று கலைப்பட்டப்…

அரிசி விற்பனை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!

ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக…

தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் சித்திர போட்டியில் மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகாவித்தியால மாணவர்கள் 10 பேர் தெரிவு.

வி.சுகிர்தகுமார் உலக தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில், திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சித்திரக் கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் 07 (சனிக்கிழமை) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

மருதமுனை சிறுவர் பூங்கா நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படவில்லை.!

மருதமுனை சிறுவர் பூங்கா நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படவில்லை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையினால்மருதமுனையில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை அமைக்கும் வேலைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை எனவும் கல்முனை மாநகர…

பிரதான நீர்க்குழாய்த்திருத்த வேலைகள் இரவு பகலாக தொடர்கிறது :இன்று நீர் விநியோகம் வழமைக்கு திரும்பலாம்

இன்று விநியோகம் வழமைக்கு திரும்பலாம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த பன்னிரண்டு நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர்…

குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட காரைதீவுக்கு இராணுவத்தினர் குடிநீர் விநியோகம் 

குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட காரைதீவுக்கு இராணுவத்தினர் குடிநீர் விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட காரைதீவு பிரதேசத்திற்கு இராணுவத்தினர் வவுசர் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர். கடந்த பத்து நாட்களாக ஆலயங்கள் பிரதேச சபை பொது…

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு – பிரதீபராஜா எச்சரிக்கை 

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு – பிரதீபராஜா எச்சரிக்கை எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட…

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள்

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை…