ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு – பருத்தித்துறையில் நேற்று அவசர கலந்துரையாடல்
ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு வடக்கை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல் யாழ். வடமராட்சி பிரதேசத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நேற்று அவசரகலந்துரையாடல் நடைபெற்றது. வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதாரத்…
