Author: Kalmunainet Admin

ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு – பருத்தித்துறையில் நேற்று அவசர கலந்துரையாடல்

ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு வடக்கை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல் யாழ். வடமராட்சி பிரதேசத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நேற்று அவசரகலந்துரையாடல் நடைபெற்றது. வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதாரத்…

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது!

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது! சீலாமுனை நிருபர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண விருது”…

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச DCC தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி.  நியமனம்

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு (DCC) தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி. நியமனம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச…

மர்மக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஐந்து நாள்கள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா 11.12.2024 இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது . இதில் கல்முனை…

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு.

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவில் இருந்து வருகை தந்த பகவத்கீதையை உலகெலாம் எடுத்துச் செல்லும் கீதா அமிர்தானந்த ஜீயும் மற்றும் ஐந்து மாதாஜீக்களுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திருநெல்வேலி மதுரை சாரதா…

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணமாகிறார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று இதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி,…

சாய்ந்தமருது – கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைப்பு !

கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு ! நூருல் ஹுதா உமர் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்…

கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் காரைதீவு KBC – கல்லடி சிவானந்தா இணை சாம்பியனாக தெரிவு

கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் காரைதீவு KBC – கல்லடி சிவானந்தா இணை சாம்பியனாக தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின்(KBC) 11 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் , ASCO அமைப்பும் இணைந்து நடத்திய கூடைப்பந்தாட்ட…