Author: Kalmunainet Admin

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார் கல்முனை மாநகர சபை உறுப்பினரான பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி 15.09.2022 இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது காலமாகியுள்ளார்.

இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி!

இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி! கபிலன் தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய அவருடைய திருவுருவப்படம் தாங்கிய வாகன பேரணி இன்று கல்முனை பிரதேசத்தை வந்தடைந்தது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்! அண்மையில் நோயின் நிமித்தம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் விடுதியில் தங்கி, சிகிச்சை பெற்ற சேவைநாடியொருவர், தனக்கு கிடைத்த சேவையின் திருப்தி தன்மையை ஏற்று, நன்றியை தெரிவிக்கும் முகமாக , மனதார பாராட்டும்…

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்!

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்! பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை தமிழ் கோட்ட பாடசாலைகளுக்கு…

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்!

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாகவும் அரச சேவைகளை பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை…

சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை!

இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை! நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி…

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன் …………………………………………………… ஒரு கணம் டாஸ் செல்வாக்கை புறக்கணித்து (Ignore the influence of Toss), பாகிஸ்தான் அணி ஸ்லிம் ஃபேவரிட் என இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.…

பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு!

பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு! உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 10/09/2022 (சனிக்கிழமை) பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அபராஜிதன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர்…

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு!

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு! பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு அதிபர் அருட் சகோதரர் எஸ் சந்தியாகு தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு…

எலிஸபெத் மகாராணி காலமானார்!

பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (08) காலமானார். ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.