Author: Kalminainet01

வீழ்ச்சியடைந்த வேகத்தில் அதிகரிக்கும் தங்க விலை! இன்று பதிவாகியுள்ள ஆபரண தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால்…

ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் இராணுவ அதிகாரி பங்கேற்பு: கனேடிய சட்டத்தரணி கேள்வி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில், இலங்கையின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்றமை தொடர்பில், கனேடிய சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினருமான வி.ஜே.கிரான் (Marcia V. J. Kran ) கேள்வி எழுப்பியுள்ளார்.…

ஆனையிறவில் 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிட்சை நிகழ்வு!

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட 26 அடி உயரமான ஈழத்தின் மிகப்பிரமாண்டமான நடராஜ பெருமானின் குடமுழுக்கு பெருவிழா இன்று(12) காலை இடம்பெற்றது. குறித்த குடமுழுக்கு விழாவில் சிவபூமி…

உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு

(அபு அலா) உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழாவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள வரோதயநகர் அரச வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

இனப்படுகொலையாளி மேஜர் ஜெனரல் குலதுங்க ஐநாவில் பங்குகொள்ள கூடாது: ICPPG அவரச கோரிக்கை!

ஐநாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில், யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடைசெய்யுமாறு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG), ஐநாவிடம் கோரிக்கை…

கல்முனையில் தனியார் பேருந்து மோதி விபத்து – பழக்கடை, மோட்டார் சைக்கிள் சேதம்

(எஸ்.அஷ்ரப்கான்) அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அமானா வங்கி தனியார் பேரூந்து நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற விபத்தின் போது தனியார் பேரூந்தினால் பழக்கடை மற்றும் அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியன சேதமாகியுள்ளது. இவ்விபத்து…

தேர்தலுக்கு பணம் கொடுக்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு!

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய…

இலங்கையில் நீண்ட வரிசையில் டொலர்களுடன் காத்திருக்கும் மக்கள்

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மார்ச்…

மீண்டும் ஜனாதிபதியாக Xi Jinping

சீனாவின் ஜனாதிபதியாக 3வது முறையாகவும் Xi Jinping இன்று பதவியேற்றார். 3ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட சீனாவின் தேசிய மக்கள் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டு இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சீனாவில் மாவோ சேதுங்கிற்கு பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராகவும்…