தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக சரத் வீரசேகர
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர்…
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக்…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் Dr.Mrs. புஷ்பலதா லோகநாதன் அவர்களின் விடாமுயற்சியின் பலனாகவும் ஜூட் மசாடோ (Jude Machado) அவர்களின் மூலமாக “De Soutter Medical Ltd, Halton Brook Business Park, England ”…
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் டொக்டர் சஞ்சய ஹெய்யன்துடுவ இதனை தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். சிறுநீரக நோயாளிகள்…
புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. செராண்டிப் மற்றும் பிரைமா மாவு நிறுவனங்கள் இன்று முதல் தமது கோதுமை மா உற்பத்திப் பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு 15…
நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதம…
“பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து” எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு வாகரை கண்டலடி கடற்கரையில் இடம்பெற்றது.மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட…
மாளிகைக்காடு நிருபர் கல்முனை மாநகர சபை ஊழலை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதனை பொறுப்பேற்று கல்முனை மாநகர சபை மேயரும், பிரதி மேயரும் பதவி விலகுவதன் மூலமே நேர்மையான விசாரணையை காண முடியும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி…