கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு
பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல ...
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு!
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 30.08.2022 திருக்கதவு ...
பாண்டிருப்பு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!
பாண்டிருப்பு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி! பாண்டிருப்பு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு நான்கு பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்று ...
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம்
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம் பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா 30.08.2022 இன்று ...
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் – பிரதமரை இன்று சந்தித்தோம் -வெள்ளிக்கிடையில் தீர்வு என கூறினார்
கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த ...
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு-கல்முனை விசேட அதிரடிப்படையினர் அதிரடி
பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை ...
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு - கல்முனையிலும் ஏற்பாடுகள்-பாறுக் ஷிஹான்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது ...
கல்முனை தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன்
தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை - சந்திரசேகரம் ராஜன் கல்முனை ...
கல்முனை பகுதியில் அட்டகாசம் புரிந்த தனியன் யானை!
பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை ...
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது!
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு (21) பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது! ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு கடந்த (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் சிறப்பாக ...
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு
பாறுக் ஷிஹான் அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ...
மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுக்குத் தடை..!
(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். மருதமுனையிலுள்ள ...