கல்வித்துறையை கட்டியெழுப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பிரதான கவனத்தைச் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கல்வித்துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர்…

இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சைகள் காலை…

பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்!

பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்! அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25) முதல் நடைமுறைபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டடுள்ளது. கடந்த…

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம் பாறுக் ஷிஹான் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் உருவாகி தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கமாகி தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக அடைமழை…

கல்முனை கார்மேல் பற்றிமாவில் களைகட்டிய ஒளிவிழா!

கல்முனை கார்மேல் பற்றிமாவில் களைகட்டிய ஒளிவிழா!( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் (22) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்!

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்! -பிரபா- பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கு உட்பட்ட பொலீஸ் சமூக பாதுகாப்பு குழு பிரதானிகளுக்கான கூட்டம் நேற்று (23) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில்…

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற  தனயன்! கனடாவில் சம்பவம்;  தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..!

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற தனயன்! கனடாவில் சம்பவம்; தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..! ( வி.ரி.சகாதேவராஜா) பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் நேற்று(21)…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஒளி விழா

செல்லையா-பேரின்பராசா நூற்று நாற்பத்தொரு வருட கால. கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய ஒளி விழா நிகழ்வும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினமும் நேற்று 21.11.2024 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி…

இன்று பதவியேற்ற 29 பிரதியமைச்சர்கள் விபரம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார்.பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்!

அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்! அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில்…