கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1818 எனும் இலக்கத்தை உள்ளடக்கிய போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்” தேசிய செயற்றிட்டம் பாறுக் ஷிஹான் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம்…

சுரேஷ் சாலே ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) கொழும்பு நீதவான்…

30 நாட்களுள் 37 மரணங்களா? களுதாவளையில் பரபரப்பு; பிரதேச சபை, சுகாதார துறை இணைந்து ஆய்வில்.

( வி.ரி.சகாதேவராஜா) 30 நாட்களுள் 37 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட களுதாவளை எனும் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனால் அங்கு ஒருவித பரபரப்பு நிலவுகிறது . இதனையடுத்து அங்குள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர்…

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! நன்றி – தமிழன் செய்தி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை என அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய பிரதமர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும்…

மரண அறிவித்தல் – அமரர் திருமதி அமராவதி நாகராஜா (லதா) -கல்முனை – அமெரிக்கா

கல்முனையை பிறப்படமாகவும் நியோக் அமெரிக்காவை வசிப்பிடமாக கொண்ட திருமதி அமராவதி நாகராஜா (லதா) 05.03.2026 இன்று அமெரிக்காவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் தகவல் குடும்பத்தினர்

ஈரானின் IRIS Dena மற்றும் IRIS Makran கப்பல்கள் ஒன்றாகவே இந்தியா வந்தது.?

ஈரானின் IRIS Dena மற்றும் IRIS Makran கப்பல்கள் ஒன்றாகவே இந்தியா வந்தது.? உண்மை. ஈரானியக் கடற்படையின் IRIS Dena (போர்க்கப்பல்) மற்றும் IRIS Makran (பெரிய மிதக்கும் தளம் அல்லது ஆதரவுக் கப்பல்) ஆகிய இரண்டும் ஒன்றாகவே இந்தியாவிற்கு வருகை…

துறைநீலாவணையில் ஆங்கில மொழிமூல முன்பள்ளி திறப்பு விழா – 06.03.2026

துறைநீலாவணையில் ஆங்கில மொழிமூல முன்பள்ளி திறப்பு விழா – 06.03.2026 செ. பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நாளை 06.03.2026 வெள்ளிக் கிழமை துறைநீலாவணையில் இடம்பெறவுள்ளது.…

இலங்கை கடற்பரப்பு கரையில் இன்னும் ஒரு ஈரானியக் கப்பல்: சபையில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்

இலங்கையை நோக்கி இன்னுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தரும் நிலையில் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று விசேட கூற்று மூலம் தெரிவித்தார். இதன் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்முனை ரோட்டரி கழக செயலாளர் குகதாஸ் காலமானார் 

கல்முனை ரோட்டரி கழக செயலாளர் குகதாஸ் காலமானார் (வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார். பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு மாவட்ட…

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை – 10 இலட்சம் ரியால் அபராதம்

தற்போதைய சூழலைப் பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கத்தாரின் அதிரடி நடவடிக்கை – 10 இலட்சம் ரியால் அபராதம் கத்தாரில் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, உரிய அனுமதியின்றி விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்…