சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைமாற்றம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்களை அண்மைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின்பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வழிநடத்திவருவதாக தெரியவருகின்றது. தற்போது கூடுதலான…

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம்

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு முன் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு சென்ற இராணுவ வாகனம் நன்றி – IBCதமிழ் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில்…

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும்- இந்துக் குருமார் அமைப்பின் வாழ்த்துச் செய்தி

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சமயநெறியானது – ஒவ்வொரு சமயத்தினரையும் வழிப்படுத்துவதாக, நெறிப்படுத்துவதாக அமைந்துள்ளது.தமிழ் வருடங்கள் 60ல் 39வது வருடமாக விசுவாவசு எனும் நல்நாமத்துடன் பிறக்கின்றது. வருட ஆரம்பநாளில் அனைவரும் அமைதியான முறையில் இறை பிரார்த்தனையுடன், பெரியோர் முன்னோர் வணக்கத்துடன் தினசரி விடயங்களை…

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களை வெள்ளிக்கிழமை (11) மாநகர சபையில் சந்தித்து பிரதேச நலன்சார்ந்த…

மருத்துநீர் என்றால் என்ன?

( வி.ரி.சகாதேவராஜா) தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம்,…

கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம்

கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் பணிப்பாளராக எந்திரி பரமலிங்கம் இராஜமோகன் நியமிக்கப்பட்டுள்ளார் . இதுவரை கிழக்கு மாகாண பணிப்பாளராக இருந்த எந்திரி வ.கருணநாதன்…

கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேரோட்டம் – 11.04.2025

வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் இன்று (11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்பமாகியது ஆலய மகோற்சவத்திருவிழா கடந்த (01) செவ்வாய்க்கிழமை…

வே.ஜெகதீஸன் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளராகவும் நியமனம்!

போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சில் போக்குவரத்து பிரிவின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீஸன் அவர்கள் 2025.04.08 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் துறைமுகங்கள், சிவில்…

‘உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களூடன் பிள்ளையானுக்கும் தொடர்பு; எந்த குற்றவாளியையும் தப்ப அனுமதியோம்

‘உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களூடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைத் தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன. எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எந்தவொரு குற்றவாளியும்…

யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி…