பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி
பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்தெரிவித்தார்.மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில்…