பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி

பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்களுக்கு ஆர்வமில்லை – தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் எந்த தலைமையும் இல்லாத வெற்றிடமே உள்ளது – சாள்ஸ் எம்.பி இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்தெரிவித்தார்.மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில்…

அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்!

அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (15.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது. இன்று 22 ஆவது நாள் கொட்டும் மழையிலும் அமர்ந்து…

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதால் பாதிப்புள்ளது

தமிழ் பொது வேட்பாளர் அவசியம்தானா? தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் இன்று(14.04.2024) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ தமிழ்…

கல்முனை மக்கள் இன்று புதுவருடத்தை கறுப்பு சித்திரையாக அனுஷ்டடிப்பு – அநீதிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

கல்முனைப் வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக நடைமுறைகளுக்கு இடையீடுசெய்ய வேண்டாம் எனவும் தங்களுக்கான அதிகாரங்களை சுயாதீனப்படுத்தக்கோரியும் தொடங்கப்பட்ட போராட்டத்தின் 21 ஆவது நாளான இன்று கறுப்புசித்திரைப் புத்தாண்டு தினமாக மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் நடத்தப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப்…

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள்.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் சமூக ஆலோசனை மத்திய குழு ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள சித்திரை புது வருட பூசை நிகழ்வு பெரிய நீலாவணை…

கல்முனையில் நாளை கறுப்பு சித்திரை – அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை எதிர்ததும் , கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இன்று 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது. நாளை (14) ஞாயிற்றுக்கிழமை சித்திரை புதுவருட…

கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விற்பனைக்காகக் கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் ரக லொறி ஒன்று கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் லொறிக்குப் பலத்த சேதமேற்பட்டுள்ளது. கோழிகளும் வீதிகளில் சிதறிக் காணப்பட்டன.சாரதியால் வேகத்தை…

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை பரீட்சை திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை (GCE A/L) கடந்த ஜனவரி மாதம் 4ஆம்…

இன்றைய வானிலை – 12.04.2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது – – நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு

கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது – களியாட்ட நிகழ்வுகள் யாவும் ரத்து – நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து மக்கள்…