தமிழரசு கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு…

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு!

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு! இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

முஷாரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள்

பாறுக் ஷிஹான் முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையில் சுயேட்சையாக களமிறங்கி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஷாரப் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபை…

காரைதீவு -தவிசாளராக பாஸ்கரன்; உபதவிசாளராக இஸ்மாயில் தெரிவு.!

பிரதேசசபை மீண்டும் தமிழரசு வசம்! மு.கா.ஆதரவு;தவிசாளராக பாஸ்கரன்; உபதவிசாளராக இஸ்மாயில் தெரிவு.! (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவுப்பிரதேசபையின் தவிசாளர் உதவித் தவிசாளர் தெரிவுக் கூட்டத்தின்போது தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்சுப்பிரமணியம் பாஸ்கரன் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 4வது தேர்தலில் 5வது…

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு

-சகா- நாவிதன்வெளி பிரதேச சபையின்தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் இ.ரூபசாந்தன் உதவி தவிசாளராக வண்டில் சுயேட்சை அணியின் தலைவர் கு.புவனரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.. இன்று பி. ப காரைதீவு பிரதேச சபைக்கான தவிசாளர் தேர்வு இடம்பெறும்

ஒலுவில் பல்கலைக்கழக 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம் பாறுக் ஷிஹான் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை…

லஞ்சமா? ஊழலா? -அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள் விவகாரப் பிரிவு ஸ்தாபிதம்!

( வி.ரி.சகாதேவராஜா) தீர்க்கப்படாத புகாரா? லஞ்சக் கோரிக்கையா? உடனடியாக அறிவிக்கும் பிரிவொன்று அம்பாரை மாவட்ட.செயலகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உள் விவகாரப் பிரிவு (IAU) எனும் பெயரில் பயனுள்ள பொதுச் சேவையை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுத்தல்…

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலைகள் அழிகின்றன-காரைதீவில் டென்மார்க் நாட்டிய நர்த்தகி சசிதேவி ரைஸ்.

( வி.ரி. சகாதேவராஜா) புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன . என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார். காரைதீவு சுவாமி விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளுக்கான…

35 வருடங்களாக தமது தொட்டாச் சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் தமிழ் மக்கள்-அம்பாறை மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு 

(வி.ரி. சகாதேவராஜா) 35 வருடங்களாக தமது தொட்டாச்சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜனை சந்தித்து முறையிட்டனர். இச் சந்திப்பு நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட…

பெரிய நீலாவணை குடும்பப் பெண்  சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது

பெரிய நீலாவணை குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது பாறுக் ஷிஹான் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…