பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மட்டக்களப்பு கரடியானாறு ஸ்ரீ நரசிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன திருவிழா 2025 -09 -01 திகதி ஆரம்பமாகவுள்ளது . ஏற்பாடுகளை…

ஆகஸ்ட் மாதம்  30 ஆந் திகதி  போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்-தம்பிராசா செல்வராணி

பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (28) முற்பகல் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. இன்று முற்பகல் சுப வேளையில் பூஜை…

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் ஐவர் கைது

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் முதல் முறை என்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறுகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை- ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை! ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் அதற்கு…

கையெழுத்துப் போராட்டம் -நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில். சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது…

வீதி விபத்தில் கல்முனை மாநகரசபை ஊழியர் பலி!

இன்று (28) காலை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியானவர் பெரிய நீலாவணை ஆரோக்கியம் வீதியைச் சேர்ந்த டேவிட் பாஸ்கரன் வயது 56 என்பவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 3 பிள்ளைகளின்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக…

சாணக்கியனுக்கு ரணில் ஒதுக்கிய நிதி எங்கே? கேள்வி எழுப்புகிறார் அன்ரனிசில் ராஜ்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ரணில் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி…

நாடகமாடினாரா ரணில்..? உதவி செய்தாரா உதவிப் பணிப்பாளர்..??

ரணில் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார். ரணில் CID ற்கு செல்லுகின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற போதும் ஆரோக்கியமானவராகவே செல்கின்றார். ஆனால் நீதிமன்ற உத்தரவின்பின், அவர் சிறைச்சாலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை, கொழும்பு…