முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மீதான அண்மைய குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய வட்டகல,சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலில்…