வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும்  போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும் போராட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த அமைதி வழி…

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாஹிர் எம்.பி நடவடிக்கை பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென கிழக்கு ஆளுநரிடம்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிபிள்ளை அவர்களின் பூரண நிதிபங்களிப்பில் இம்முறை கமு விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை…

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” ஆதம்பாவா எம்.பி.யின் தலைமையில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைப்பு

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” ஆதம்பாவா எம்.பி.யின் தலைமையில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித்…

33 வருட கல்விச் சேவையிலிருந்து  அதிபர் சுந்தரநாதன் ஓய்வு;பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்!

33 வருட கல்விச் சேவையிலிருந்து அதிபர் சுந்தரநாதன் ஓய்வு; பிரியாவிடை வைபவத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் புகழாரம்! ( வி.ரி.சகாதேவராஜா ) 33 வருட கால கல்விச் சேவையிலிருந்து முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் வயிரமுத்து சுந்தரநாதன் நேற்று(26), திங்கட்கிழமை தனது…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம்!

பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்த…

சர்ச்சையை ஏற்படுத்திய வடக்கு மாகாண நில தீர்வு தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெற்றது

சர்ச்சையை ஏற்படுத்திய வடக்கு மாகாண நில தீர்வு தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெற்றது வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4…

“ஸரிகமபா” சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்று வாழ்த்திய திருக்கோவில் தெரிவான தவிசாளர் சசிகுமார் !

“ஸரிகமபா” சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்று வாழ்த்திய திருக்கோவில் தெரிவான தவிசாளர் சசிகுமார் அணியினர் ! திருக்கோவில் சுற்று வட்டத்தில் பதாதை! ( வி.ரி. சகாதேவராஜா) சீதமிழ் “ஸரிகமபா” சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சு. சபேசனின்…

திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளரா எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றார்!

திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளராக திரு.எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றுக் கொண்டார் அரச முகாமைத்துவ சேவையாளராக அரச பணியில் இணைந்து கொண்ட இவர் பல்வேறு அரச திணைக்களங்களிலும் கடமையாற்றியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் முகாமைத்துவ சேவை தரம்…

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எஸ்.கலையரசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மருதமுனை பைத்துல் ஹெல்ப் நிறுவனத்தின் தலைவர்…