கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில்பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிடையே மாகாண மட்ட பாடல் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு , 2023.10.07 ஆம் திகதி…

இன்று( 9) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல்மாவட்டத்திலும்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

ஆன்மீகப்பணியை விரிவாக்கும் “Next Step” இன் கள விஜயம்!

-S. அதுர்ஷன்- பெரியநீலாவணை “Next Step” சமூக அமைப்பு ஆன்மீக பணிகளை விரிவாக்கும் நோக்குடன் அம்பாறை மாவட்ட சிவநெறி பேரவையுடன் இனைந்து சில அறநெறி பாடசாலைகளுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர். கல்முனை இந்து இளைஞர் அறநெறி,பெரியநீலாவணை சுவாமி விபுலானந்தர் அறநெறி,தெய்வசேக்கிழார் அறநெறி,திலகவதியார்…

கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்.

கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர். சங்கத்தின் அறிக்கை நேற்றைய தினம் 08.10.2023 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக கடந்த 24 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்ற மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் தங்களுடைய நியாயமான…

தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு!

கல்முனைத் தொகுதிக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பு அண்ணா மன்ற மண்டபத்தில் முன்னாள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை தொகுதி உபதலைவர் பாசம் புவிராஜா தலைமையில் நடைபெற்ற…

நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம்!

பாராளுமன்றத் தேர்தல் முறைமையினை மாற்றியமைப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின்படி, 225…

“Next step” அமைப்பினால் கல்முனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு!

Next step அமைப்பினால் கலமுனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு! இந்து மகாசபையின் 10 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்துகின்ற திருமந்திர மாநாட்டையொட்டி அறநெறி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமந்திர போட்டிகளுக்காக 50 திருமந்திர புத்தகங்கள் பெரியநீலாவணை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று இடம் பெற்றது!

நிதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது…. 1989ஆண்டு…

நசீர் எம். பியின் பதவி பறக்கிறதா?

நன்றி -சுபீட்சம்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க…

விரைவில் பொதுத் தேர்தல்?

பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்தப்பட…