கத்தாரில் இன்று மழை பெய்யும்!

கத்தார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, நாட்டில் இன்று நவம்பர் 2 மற்றும் வார இறுதி நாட்களில் மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்வில்…

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று “யுத்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31) செவ்வாய்க்கிழமை நேற்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹா…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா கோணஸ்வர ஆலய வழிபாட்டில்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா திருமலைதிருகோணஸ்வர ஆலயத்துக்கு விஜயம்! அபு அலா இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணஸ்வர ஆலயத்துக்கு இன்று (02) விஜயம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்!

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்! அபு அலா கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று மாலை (01) இந்திய நிதி அமைச்சர்…

திருமூலர் குருபூசை விழா டிசம்பர் 3 ஆம் திகதி பெரியநீலாவணையிலும் நடாத்த ஏற்பாடு!

திருமூலர் குருபூசை விழா 2023. திருமூலர் பெருமானின் குருபூசை தினமான 28/ 10/ 2023 இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதி எங்கும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டக்களப்பு…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு!

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு! பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் 1994 ஆம் வருட பழைய மாணவர்களினால் ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக இப் பாடசாலைக்கு இந்த மாணவர்களினால் பாடசாலையின் அபிவிருத்திக்கும் மாணவர்களின் கல்வி…

மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில்மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஜெகநாதன் திலோஜா பிரிவு 5…

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல்

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல் கலைஞர்.ஏஓ.அனல் ஆசிரியர் அதிபர் சம்பளம் மற்றும் பாடசாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் அதிபர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (31) மாலை இடம்பெற்றது. கல்வி அமைச்சருடனான…

இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்தார்!

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட குழுவினர் 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தனர். இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதி அமைச்சின் 06 உயர் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இன்று…