டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு ; சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந் நிலையில். கொழும்பு (Colombo), கம்பஹா (Gampaha), இரத்தினபுரி (Rathnapura) உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும்…
