ரணில் விக்கரமசிங்க எலோன் மஸ்க் சந்தித்து பேச்சு
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலியில் உள்ள குஸ்திநுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில்,…
