கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற சிறுவர்பட்டமளிப்பு நிகழ்வு!

(கல்முனை ஸ்ரீ)கல்முனை புனித மரிய திரேசா சர்வதேச பாடசாலையின் கிண்டர் கார்டன் சிறுவர்பட்டமளித்து பாராட்டு மற்றும் பெற்றோர் தின விழா புனித மரிய திரேசா சர்வதேசபாடசாலையின் ஹர்மன் ஜோசப் மண்டபத்தில் பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரியசகோதரி நெர்யலின் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில்…

கல்முனையில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது

பாறுக் ஷிஹான் அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக்கைது நடவடிக்கை…

தரம்ஐந்துபுலமைபரிசில்பரீட்சை; பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk பார்க்க முடியும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://g6application.moe.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளையும் சரிபார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள்…

கிட்டங்கி வீதி  வெள்ள நீர் பரவல்-போக்குவரத்து பாதுகாப்புடன் நடை முறை -இரவில் கடமையில் ஈடுபட்ட இராணுவம்

பாறுக் ஷிஹான் கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால்…

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு-  கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை  ஒத்திவைப்பு

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு- கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு பாறுக் ஷிஹான் பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் கோரம் இல்லாததால் நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.நிந்தவூர் பிரதேச சபையின் புதிய…

அம்பாறையில் சிறந்த தமிழினப் பற்றாளர்  மதிசூடியின் ஓராண்டு நினைவஞ்சலி அம்பாறையில் அனுஷ்டிப்பு

அம்பாறையில் சிறந்த தமிழினப் பற்றாளர் மதிசூடியின் ஓராண்டு நினைவஞ்சலி அம்பாறையில் அனுஷ்டிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று…

ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல்!

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல் : மலர் மாலையை கழட்டி வீசிவிட்டு…

நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்- தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி

நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்! தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி ( வி.ரி. சகாதேவராஜா) “மக்கள் வரிப்பணம் மக்களின் அபிவிருத்திக்கு” என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட பணிகள் இன்ட…

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கௌரவிப்பு

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சியை உத்தியோகபூர்வமாக வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி  தேசிய மட்டத்தில் முதலிடம்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது. இப்பாடசாலையில் தரம் 11 இல்…