கிழக்கை நோக்கி வலுப்பெறும் வெள்ள அபாயம் – அடுத்து மூன்று நாட்கள் அவதானத்திற்குரியது

நாகமுத்து பிரதீபராசா 26.11.2025 புதன்கிழமை இரவு 7.30 மணி அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது…

204வது கொடியேற்று விழாவிற்கு  பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா வருகை பாறுக் ஷிஹான் முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது…

கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்!

இன்று கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்! வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம். படங்கள் :…

அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்- நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை

அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்! நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித்…

கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

கல்முனையில் தாழ் நில பகுதிகளில் வெள்ளம். தொடரும் சீரற்ற காலநிலை. மக்களின் இயல்பு நிலை பாதிப்பு. -சௌவியதாசன்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை,நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு ,துரைவந்தியமேடு போன்ற பகுதிகளின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சில…

சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் கொழும்பில் ஒன்றுகூடி முன்வைத்த கோரிக்கை

கொழும்பில் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் ஊடகசந்திப்பு சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களின் ஊடகசந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வணக்கம். நாம், இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள். 25 மாவட்டங்களிலும் சுதேச மருத்துவத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆயுர்வேத…

அம்பாறையில்  கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு…

ஐக்கிய நாடுகள் சிறுவர் தினம் -கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு பரிசில்கள் அன்பளிப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் தினமான இன்று 25.11.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் #இன்று #இரவுஒருங்கிணைந்துஒரு #காற்றழுத்ததாழ்வுநிலையாக #மாற்றம்_பெறும்.🌧️⛈️🌧️⛈️🚩🌨️🌨️🌨️🌨️🌨️🚩🚩🚩🚩🚩🌨️🌨️🌨️இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் #எதிர்வரும் 27.11.2025 அன்று #ஆழ்ந்தகாற்றழுத்ததாழ்வு…

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில்  திருக்கோவில் பிரதேசம்!

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல்…