சிட்னி – துப்பாக்கிதாரி சர்வதேச பயங்கரவாதி?
சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீட் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளார். சிட்னியை தளமாகக் கொண்ட IS பயங்கரவாதக் குழுவுடன் அவருக்கு…
