அடிப்படைவாத மதவாதிகளால் பங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்று ஆண்டுகள் ஏழு -21.04.2019 – 26
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதில் 269 பேர் கொல்லப்பட்டனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான…
