கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனுடன் மக்கள் சந்திப்பு
(வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் கல்முனையில் கனகர் கிராம மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர். ஜனாதிபதி மட்டு விஜயத்தோடு ஒட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அம்பாறை…
