கல்முனையில் அநீதி,  பாரபட்சம் தலைவிரித்தாடுகிறது – முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ராஜன் கொழும்பு சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

(வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது. இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் , சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம்…

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற   நீதிபதியை   விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை

பாறுக் ஷிஹான் குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி…

எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்த புதிய வழிகாட்டல்!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலகலாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் எரிபொருள் மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கை போன்ற நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்ற…

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கு மீது பாரிய தாக்குதல்

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக்கிடங்கை குறிவைத்து 2,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பலப்படுத்தப்பட்ட மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளை ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2,000 பவுண்டு எடையுள்ள பதுங்குகுழி…

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்

வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில்…

மின்கட்டணம் அதிகரிப்பு!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று (30) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9…

பாழ்ங்கிணறு  படுகொலை விவகாரம்: வத்தளை பார்மசி உரிமையாளர் கைது!

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு சந்தேகநபர் நேற்று கொழும்பு வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் காஞ்சிரன்குடா வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்கப்பட்டமை தெரிந்ததே.…

பல்துறை பெண் ஆளுமையாக வலம்வரும் ” வீரவனிதையர் ” கவிதாயினி ஜெனிதா மோகன்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமாக மிளிரும் நற்பிட்டிமுனையில் இருந்து கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் என்று பல் துறைகளில் ஆளுமை மிக்க பெண்ணாக செயற்பட்டு வருபவர் கவிதாயினி ஜெனிதா மோகன். மோகன் , பிறேமானந்தினி ஆகியோரின் நான்கு பிள்ளைகளில்…

கல்முனை சைவ மகாசபை அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு!

சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நேர்மை வாரம் 2026 நிகழ்வுகள் நடைபெற்றன., குறித்த நிகழ்வானது 29.3.2026 ஞாயிற்றுக்கிழமை…

சவுதி–துருக்கி–எகிப்து அமைச்சர்கள் பாகிஸ்தானில் அவசர சந்திப்பு – மத்திய கிழக்கு போருக்கு தீர்வா?

சவுதி–துருக்கி–எகிப்து அமைச்சர்கள் பாகிஸ்தானில் அவசர சந்திப்பு – மத்திய கிழக்கு போருக்கு தீர்வா? பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு…