நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணி ஜனுஷா!

நாவிதன்வெளியின் முதல் சட்டத்தரணி ஜனுஷா விக்கினராசா. கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கிராமங்கள் உள்ளன.கிராமங்கள் என்றாலே அங்கு வளங்கள் குறைவு அதனால் கற்றல் செற்பாடுகள் குறைவு எனவே மாணவர்கள் கலைத்துறையை தாண்டி எந்த துறைகளிலும் சித்தியடைய முடியாது என இருந்த காலம்…

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி!

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான…

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது . மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில்…

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா!

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா இன்று (19) வியாழக்கிழமை இந்திய வேலூர் மடத்தில் ஆன்மீகப் பக்தி…

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? – வி.ரி.சகாதேவராஜா.

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? இலங்கையில் சமகாலத்தில் நடைமுறையில் உள்ள அரசாங்கமத்தின் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்கள் இங்கு கேள்வி பதில் வடிவில்…

டியூசன் வகுப்புகள் 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும்- உணவகங்கள் 3.00 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் – சாய்ந்தமருது பெரிய பள்ளியில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடித் தீர்மானம்

டியூசன் வகுப்புகள் 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும்.! உணவகங்கள் 3.00 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும்.! -சாய்ந்தமருது பெரிய பள்ளியில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடித் தீர்மானம் (அஸ்லம் எஸ்.மெளலானா) றமழான் நோன்பு காலத்தில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் நோன்பின்…

அடுத்த சில தினங்கள் மேலும் கன மழைக்கு வாய்ப்பு!

(கல்முனை ஸ்ரீ )இலங்கைக்குக் கிழக்காக வங்கக் கடலின் தென்பகுதியில் இன்றையதினம் (19) வலுவான வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடமேற்கு மேற்கு என்று நகர்ந்து இலங்கையின் கிழக்கு கடற்பகுதி வழியாகத் தமிழக ஆந்திரக் கடற்பகுதிகளை அண்மித்து கரையைச் சேராமலே…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று (18) புதன்கிழமை கல்முனையில் இடம் பெற்றது. இந் நிர்வாகத்தில் ஒரு சில சிறிய மாற்றங்களுடன்…

விளையாட்டு கல்விக்கு தடையல்ல என்பதனை நிரூபித்துக் காட்டிய திருச்செல்வம் நிவலக்சன்!

கல்வி மட்டுமன்றி ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கியமையினால் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை மாணவன் திருச்செல்வம் நிவலக்சன் இவர் சிறப்பு தெரிவின் இணை பாடவிதானத்தில் திறமை காட்டிய…

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…