2.5மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு:ஒருவர் மரணம் :விசாரணைகள் தீவிரம்
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.பொலிஸார் வழங்கிய தகவலின்படி, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய உதவி பணிப்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அரசாங்கத்திற்கு…
