டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு பாதணிகள் 

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு பாதணிகள் ( வி.ரி.சகாதேவராஜா) டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு சமத்துவ மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் இரா.விஜயகுமாரன் ஒரு தொகுதி பாதணிகளை வழங்கி வைத்தார். அங்கு அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாடசாலை மாணவர்கள்…

பெடோ அமைப்பின் ஊடாக பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்திற்கு உதவி!

பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அடிப்படையாக தேவைப்பட்ட சில பௌதீக வளக் குறைபாட்டை நிவாத்தி செய்ய தாமாக பின்வரும் நல் உள்ளங்கள் பெடோ அமைப்பின் ஊடாக உதவிகளை செய்துள்ளனர். பெடோ அமைப்பின் ஆலோசகர் சுந்தரம் டினேஷ் பழைய மாணவரும் சமூக சேவகருமான…

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த    இருவர்  உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று…

கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன  விகாரை விஜயம் 

கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன விகாரை விஜயம் ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை நெற் இணையத் தளத்தினர் ஸ்தாபக தலைவர் பு.கேதீஸ் தலைமையில் திருகோணமலை லங்கா பட்டுன ( இலங்கை துறைமுகம்) விகாரைக்கு (16) வெள்ளிக்கிழமை விஜயம் செய்தனர். சுவிட்சர்லாந்தில்…

கத்தாரில் கின்னஸ் உலக சாதனை படைத்த  இலங்கையர்-மருதமுனை சுக்கூர் முஹம்மது பர்ஸாத்

கத்தாரில் கின்னஸ் உலக சாதனை படைத்த இலங்கையர்-மருதமுனை சுக்கூர் முஹம்மது பர்ஸாத் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கத்தார் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சு (Ashghal) மற்றும் பொது சுகாதார அமைச்சகம் இணைந்து முன்னெடுத்த, உலகின் மிகப்பெரிய ‘பாசிவ்’ ஆய்வகத் (World’s Largest Passive Laboratory) திட்டத்திற்கு,…

லகுகலை – தைப்பொங்கள் விழா- 2026

தைப்பொங்கள் விழா- 2026என். செளவியதாசன் லகுகலை பிரதேச செயலகமும் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம்பண்பாட்டு அறப்பணிமையம் (சுவில்) இலங்கை இணைந்து பாணமை சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்ற சக்தி பொங்கல் விழாவானது லாகுகலை பிரதேசசெயலாளர் திரு ந.…

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு 

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு (வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா – கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .…

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை…

கட்டுரை – தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

கட்டுரை ; தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!! உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும்…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு- இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு- இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்…