ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் சந்திப்பு – வடக்கு கிழக்கு பிரச்சனை தீர்வு தொடர்பாக உறுதியளிப்பு

நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட பல விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும், ஜனவரியில் ஆரம்பிக்க முடியும் என இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்…

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் ஆற்றுவாழைகள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு…

அம்பாறை மாவட்ட  புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம் பாறுக் ஷிஹான் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான அதிகாரியாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இன்று…

பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுந்திருப்போம் வாரீர்; மலையகபோராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிவா அறைகூவல். 

பீனிக்ஸ் பறவைகளாய் மீண்டும் எழுந்திருப்போம் வாரீர்! மலையகபோராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிவா அறைகூவல். ( வி. ரி.சகாதேவராஜா) உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்போம் என நினைத்தீர்களா..? அந்த சங்கிலிகள் உடைபட்டுள்ளன அவற்றை உடைத்தே தீருவோம்.…

அஸ்வெசும உதவி பெறுவோர், ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும உதவி பெறுவோர் ஏற்கனவே பதிவு செய்தோருக்கான முக்கிய அறிவித்தல்! அரசாங்கம் வழங்கும் அஸ்வெசும உதவித்திட்டத்தின் கீழ் 2022/2023 கணக்கெடுப்பின் கீழ பதிவு செய்யப்பட்டு நிவாரணம் பெறும் குடும்பஙகள் மற்றும் நிவாரணம் பெறாதவர்கள் தங்களின் விபரங்களை மீள புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதிவு…

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் ‘ துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு கிழக்கில் இடை இடையே பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பல வீதிகளில் போக்குவரத்துக்காக மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாரை…

கல்முனை கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் சுமார்…

இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!” திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர

இனவாதத் தீயை மூட்ட விடமாட்டோம்!” திருகோணமலை விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுர திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை ஒரு இனவாதப் பிரச்சினையாக மாற்ற முயல்வது, அரசியலில் தோல்வியடைந்த சக்திகளின் செயல்பாடு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (திங்கட்கிழமை)…

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் –   மீண்டும் நீடிக்கப்பட்ட   தடை  உத்தரவு

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – மீண்டும் நீடிக்கப்பட்ட தடை உத்தரவு (பாறுக் ஷிஹான்) கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு மீண்டும்…