உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையினால் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தரங்கு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊடாக பாடசாலைகள் மத்தியிலான சிறப்பு நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது. 12.09.2023 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை,14.09.2023 உவெஸ்லி உயர்தர…

ஆவணப்படத்துடன் ஐ. நாவில் செனல் 4′

செனல் 4’ தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக  பிரபல சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா கமகே தெரிவித்தார். செனல் 4 குழுவினர் இந்த கூட்டத்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் தரம் 5 மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(17/09/2023) கமு/கமு/பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் அதிபர் திரு.s.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான பூரண அனுசரனை கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது. இதில் வளவாளராக திரு.k.…

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்!

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்! அபு அலா – நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து…

கல்முனை நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி

நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி.றிஸ்வானி றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, கல்முனை நன்னடத்தை அலுவலகத்தின் சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சி.சிவகுமார் அவர்களின் தலைமையின்…

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம்.

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் வாகரை மகா வித்தியாலயம் முதலாமிடம். கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டிகளில் மாவட்ட மட்டப் போட்டிகள் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ்…

Dr. காந்தா நிரஞ்சனால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாரிசவாத நோயாளிகளின் நிறை அளவிடும் இயந்திரம் அன்பளிப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 2023.09.12 ஆம் திகதியன்று லண்டன் “Elderly King George” வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. காந்தா நிரஞ்சன் அவர்களினால் நான்கு இலட்சம் (4 00,000/=) பெறுமதியான நிறை அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.…

இலங்கையில் மீண்டும் பேரினவாதம் : கனடா கடும் கண்டனம்

திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…

கஜேந்திரன் எம். பியை தாக்கியோர் உடன் கைது செய்யப்பட வேண்டும்!

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். திருகோணமலையில் நேற்று (17)…

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..!

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..! 1956,,ல் எப்படி இருந்ததோ..!2023,லும் அப்படியே உள்ளது என்பதை தியாகி திலீபனின் நினைவு ஊர்த்தியையும். அதை கொண்டு சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினரையும் தாக்கிய சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 1)அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம்…