Latest Post

இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர்  உமாவரதராஜன் விளக்கம்! பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது பெறும் கல்முனை P.K. சேகர் மோகன் – கணேஸ் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்று போட்டி – காரைதீவில் ஆரம்பம்

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மேயராக தெரிவு – குவியும் பாராட்டுக்கள்

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் 2 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளார் A.L.M அஸ்மி, மாநகர சபை ஆணையாளர், நா.தனஞ்சயன் ஆகியோரின் தலைமையில் மாநகர சபை…

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகள் விபரம் வெளியீடு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இந்த பெயர் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் குழு தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் குழு தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற பொசன் விஷேட நிகழ்வு

இலங்கையில் பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட நாளாக, நினைவு கூரப்படும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையின் சேவையாளர்களின் பூரண பங்களிப்புடன், பொசன் விழாக்குழுவினரால் நிகழ்வு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலாளர்…

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிப்பு;சிறைச்சாலை ஆணையாளர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த விசாக பூரணை தினத்தின் போது, சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகள்…

‘ கிழக்கின் கவிக்கோர்வை’ தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர்…

திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.;பணிப்பாளர் ரவி மட்டக்களப்பு பணிப்பாளரானார்!

திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.; பணிப்பாளர் ரவி மட்டக்களப்பு பணிப்பாளரானார்! ( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம்…

நாளை (10) அதிகாலை கண்ணகை தாயாருக்கு திருக்குளிர்த்தி!

நாளை (10) அதிகாலை கண்ணகை தாயாருக்கு திருக்குளிர்த்தி! “அணியாரங் கற்பிற் அருங்கலமே நல்ல வணிகர் குலத்துதித்த மாதே பணிமணியின் சேய சிலம்பணியும் செல்வியே காரைநகர் தாயே எமைக் காத்தருள் .” கண்ணகித் தெய்வத்திற்கு சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்து சிலை சமைத்து…

இன்னும் 10 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு;இன்று அப்பாதையெங்கும் வெள்ளக்காடு!!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும். அப் பாதையில் பயணிக்க விருக்கும் பாதயாத்திரைகளுக்கான விழிப்புணர்வு தகவல்…

You missed