கல்முனையில் நடைபெற்ற மேதின நிகழ்வு

செல்லையா பேரின்பராசா அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய மேதினக் கூட்டம் 01.05.2026 கல்முனை ஜெயா விருத்தினர் விடுதியில் இத் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ்…

கனேடிய உயர்ஸ்தானிகர் – தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள்  ஆலையடிவேம்பில் சந்திப்பு.

( வி.ரி.சகாதேவராஜி) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின்…

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு.

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு. இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம்,கிமு/திகோ ஊரணி சரஸ்வதி தமிழ்…

தமிழ்நாட்டுத் தேர்தல் – மாறுபட்ட கணிப்பீடுகள்

அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்-அவர்களின் பதிவில் இருந்து…… தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் ஆகக் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது “தொங்கு சட்டமன்றம்” (Hung Assembly) அமையும் ஆபத்து இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி…

2.5மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு:ஒருவர் மரணம் :விசாரணைகள் தீவிரம்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இணையத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.பொலிஸார் வழங்கிய தகவலின்படி, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய உதவி பணிப்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அரசாங்கத்திற்கு…

நாளை (1) வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி ஆரம்பம்  – சித்தர்கள் குரல் ஏற்பாடு

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் நாளை மறுநாள் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவைக்கு பசறை அதிபர் கே.எம்.சி பிரபாகரன் பாராட்டி புகழாரம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”என்ற வாக்கின் பிரகாரம்பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் கே. எம்.சி. பிரபாகரன் நன்றியுபகாரமாக பாராட்டி புகழாரம் வழங்கியுள்ளார். டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை 13…

நாளை (01) சித்ரா பௌர்ணமியில் மடத்தடி மீனாட்சி அம்மாளின் தீர்த்தோற்சவம் 

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சமூக சேவையின் பலனை முழுமையாக பெற்றது.பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலை.

உதவிகள் பலவிதம் இதில் காலம், நேரம், தேவை அறிந்து உதவுவது என்பது சரியான திட்டமிடல்.டித்வா புயலின் தாக்கத்தில் பதுளை மாவட்டம் பாதிக்கப்பட்டது. அதில் பசறை தமிழ்த் தேசிய பாடசாலையும் ஒன்று.கல்முனை ஆதரவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு…

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

இம்முறை உயர்தரத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாராகும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அரச வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, அரச சேவையின் மூலம் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவ சேவைகளை வழங்கும்…