சிட்னி – துப்பாக்கிதாரி சர்வதேச பயங்கரவாதி?

சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீட் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளார். சிட்னியை தளமாகக் கொண்ட IS பயங்கரவாதக் குழுவுடன் அவருக்கு…

மண்ணில் புதையுண்ட கனவுகள் – நேற்றும் ஒரு மாணவியின் சடலம் மீட்பு

தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள்…

ஆபாச படம் காண்பித்து   சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை  உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு…

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கல்எலவிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி…

இயற்கை அனர்த்தத்தினால் பொதுமக்களைவிட எதிர்கட்சியினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பிமல்

இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி –…

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி (வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக சமூக சேவகர் விசு கணபதி பிள்ளையின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (12) மண்முனை…

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளையால் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

அபிமன் இன்வெஸ்ட்மென்ட் கல்முனை கிளை வெளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கல்முனை கிளையில் அபிமன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், வெளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 250க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி உதவி செய்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின்…

மான் இறைச்சி,துப்பாக்கியுடன்  இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

மான் இறைச்சி,துப்பாக்கியுடன் இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய…

உலகம் மேலும் அனர்த்தங்களை சந்திக்கும் அபாயம் -ஐ.நாவின் கடும் எச்சரிக்கை

உலகத்தில் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று(11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, நிதி மற்றும் உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தசாப்தங்களின் பின்னர்…

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்!

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனையின் பலபிரதேசங்களை இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு…