திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்! உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரப்பணியில்…

இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் –

இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் – பிரபா கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக…

கட்டுரை -மனித   இனத்தின்  ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் –

மனித இனத்தின் ஆண் வர்க்கம் அழிவின் விளிம்பில் உள்ளதா ? -சஞ்சீவி சிவகுமார் -தென்கிழக்குப் பல்கலைக்கழகம்- மனித இனத்தின் ஆண் வர்க்கத்தை நிருணயிக்கும் நிறமூர்த்தங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஒவ் சயன்ஸ்…

மறைந்த பாப்பரசருக்கு கல்முனை பற்றிமாவில் பாரிய அஞ்சலி நிகழ்வு!

மறைந்த பாப்பரசருக்கு கல்முனை பற்றிமாவில் பாரிய அஞ்சலி நிகழ்வு! ஆசிரியர் மாணவர் சாரி சாரி யாக வந்து மலரஞ்சலி! ( வி.ரி. சகாதேவராஜா) மறைந்த பாப்பரசர் 1ம் பிரான்சிஸ்க்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம் (பாறுக் ஷிஹான்) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம்…

பாண்டிருப்பில் ‘சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்’

கல்முனை, பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ள, “சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்” வாராந்தம் ஞாயிறு பி.பகல் 03 மணி தொடக்கம் தியானம், யோகாசனம், வாசி யோகம், மூச்சு பயிற்சி, ஆன்மீக ரீதியான கலந்துரையாடல்கள், போன்ற ஆன்மீக ரீதியான…

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை  மீறினால் முறையிடலாம்!

தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவிப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால்…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது! காலை முரசு பத்திரிகை செய்தி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர…

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை!

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிடுகின்றது. இதில் தவிசாளர் தெரிவு என்பது…