நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம் – சஜன் செல்லையா
நம்மூரில் மதத்தின் பெயரால் நடந்த கொடூரம்! இதுவரை திரைப்படங்களில் பார்த்தும், இந்திய செய்திகளின் வழியாக கேட்டும் அறிந்த சம்பவங்கள், நம் நாட்டில், நம்மூரில் நேரில் நடக்கும்போது மனம் மிகவும் பதறுகிறது. மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள உச்சிமா காளியம்மன் ஆலயத்தில்…
