நாளை வட மாகாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி : பொங்கல் விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில்…

கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கூட்டத்திற்கான அழைப்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 31.01.2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்லூரியின் கிலானி…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் HHIMS அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் HHIMS அமர்வு இன்று (14) புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் சுமார் 96 அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களின் கடவுச்சொற்களை புதுப்பித்ததுடன், தங்கள் துறைகள் மற்றும் பிரிவுகளுக்கான அணுகலைச் செயல்படுத்தினர்.…

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது.

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது. செல்லையா-பேரின்பராசா . புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது அரச விருது விழாவில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.கே.ரவீந்திரன் ( ரவிப்பிரியா) அரச உயர் விருதான…

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த  மருத்துவர்கள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்பு. 

ஆறு வருட அரச சித்த வைத்திய பட்ட படிப்பை நிறைவு செய்து,இதுவரை அரசினால் எந்த அனுசரணையும் இன்றி மனவேதனையுடன் இருக்கும்,அரச வேலையை எதிர்பார்த்திருக்கும் சித்த மருத்துவ சங்கத்தினர், தன்னலம் பாராது நாட்டின் நன்மை கருதி,இன்று காலை (13) ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று…

மக்கள் நலனுக்கான சித்த மருத்துவ யோசனைகள் பிரதமரிடம் முன்வைப்பு :ஆய்வுக்குழு நியமிக்க கோரிக்கை

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் பிரதமர் சந்திப்பு அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ சங்கத்தினர் இன்று பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பிரதமருடன் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக அவர்கள்…

ஜனாதிபதி அநுர அரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா? காரைதீவு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் பாஸ்கரன் காட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்தில் வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப்…

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் காலமான செய்தியினை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இறக்கும்போது அவரது வயது 81. இவர் கொழும்பு டைம்ஸ் (The…