அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு ஆசிரியரின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு ஆசிரியரின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு! அம்பாறை மாவட்டத்தின் காவலனாக தமிழ்த் தேசியத்தின் தூணாக நின்ற கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின்…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம் நாளை

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா நாளை மறுநாள் (22) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 11 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மஹ்மூத் மாஜித் என்ற இளம் தொழிலதிபரின் முன்மாதிரி பாறுக் ஷிஹான் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் 2026 ஆண்டிற்கான…

கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு நிகழ்வு இன்று ஆரம்பமாகியது!

கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது! கல்முனை தமிழ் கோட்ட 14 பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இன்று 19.03.2026 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் கோட்டக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்…

தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் வேல்முருகு ஆசிரியர் நினைவு தினம் ; நாளை பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் பிரார்த்தனை!

தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் க.ஆறுமுகம் (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38 வது ஆண்டு நினைவு தினம். நாளை 2026.03.20 காலை 08.30 மணிக்கு பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் பிரார்த்தனைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளுடன் இடம்பெறும் எனவே தங்களையும்…

நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு

நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் குணநாதன் புவனரூபன் அவர்கள் தனது 9 வது மாத கொடுப்பனவையும் றமலான் பெருநாளுக்கான சாளம்பைக்கேணிகிராமத்தில் 50 முதியோர்களுக்கு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்கள் 120 பேருக்கு கௌரவம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்கள் 120 பேருக்கு கௌரவம் ( காரையூர் வேதசகா ) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17)…

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. நிர்மலா தில்லை நடராஜா ( வேவி ரீச்சர் )– பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. நிர்மலா தில்லை நடராஜா ( வேவி ரீச்சர் )– பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலா தில்லைநடராஜாஅவர்கள் 19.03.2026 இன்று காலமானார். அண்ணா மன்ற வீதி , பாண்டிருப்பில் உள்ள அன்னாரின்…

கட்டார் இளவரசர் மற்றும் இலங்கை ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டாரின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி விசாரித்ததோடு, கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு எதிராகத்…

கத்தார் எரிசக்தி மையம் மீது தாக்குதல் – உலக LNG சந்தையில் பதற்றம்

கத்தாரின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான ராஸ் லஃப்பான் பகுதியில் ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.தோஹா நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள ராஸ் லஃப்பான், உலகளவில் மிகப்பெரிய LNG…