அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை!

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை! மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் (Work from Home) முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார…

நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில் -அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது – வி.ரி.சகாதேவராஜா

சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக பகிர்ந்து கொள்ள உதவும் நவீன டிஜிட்டல் குறியீடு. QR குறியீடு பயன்பாடு குறித்து விழிப்புணர்வின் தேவை…

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா.

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா. செல்லையா பேரின்பராசா யாழ் மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் எழுபத்து எட்டாவது ( 78 ) ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிறு பிற்பகல் ஆறு…

மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு

மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். ஹாரிஸ் (நவாஸ்) மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நோன்பு 25…

நேற்று தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்றார்!

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு! ஆதிகோணேஸ்வரர் ஆலயம் தரிசிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு…

கல்முனை ஆதார வைத்தியசாலை மகளிர் தின விழா 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச மகளிர் தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு…

இலங்கையில் இன்று முதல் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம்

இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என Sri Lanka Ministry of Power and Energy அறிவித்துள்ளது. ⛽ இந்த முறையின்…

சேனையூரில் நூல் வெளியீட்டு விழா நாளை 15.03.2026

செல்லையா பேரின்பராசா பிரபல சோதிடரும், இலக்கிய வித்தகருமான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலைமாறன் செ.லோகராசா எழுதிய ” சாதகத்தில் ஆயுள் ஆரோக்கியம் ” எனும் சோதிட ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழாவும், “வாழ்க்கையில் முகிழ்ப்பதே இலக்கியம் ” எனும்…

கல்முனை கடற்கரையை  சுத்தமாக்கிய மெதடிஸ்தசபை- இராணுவத்தினர் குளிர்பானம் வழங்கி ஆதரவு 

( வி.ரி.சகாதேவராஜா, செ. பேரின்பராஜா கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட்…

திருக்கோவில்- அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு பிரதேசசெயலக பிரிவு திருக்கோவில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள்…