மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது பாறுக் ஷிஹான்- மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

வீரவனிதையர் விருதைப் பெற்ற திருமதி ஹேமலோஜினி குமரன்

( வி.ரி.சகாதேவராஜா) புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,வீரவனிதையர் விருது விழா சமூகத்தில் தடம் பதித்த சாதனைப் பெண்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது மார்ச் 07, 2026 சனிக்கிழமை கல்யாண முருகன் மண்டபம்…

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண்  சந்தேக நபர் கைது

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான்- வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் ( வி.ரி.சகாதேவராஜா) தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று…

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு!

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு! மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத்,…

துறைநீலாவணையில் ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடம் திறந்து வைப்பு!

செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நேற்று 06.03.2026 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணியளவில் துறைநீலாவணையில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச…

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு பாறுக் ஷிஹான்- அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம்…

வீரவனிதையர் விருது பெற்ற பல்துறை ஆளுமை ஜெனிதா

வீரவனிதையர் விருது பெற்ற பல்துறை ஆளுமை ஜெனிதா குலசிங்கம் கிலசன் தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தினால் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்களுக்கு இன்றையதினம் வீர வனிதையர்…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம் பாறுக் ஷிஹான் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07)…

சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

சிறப்பாக நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு“”””””””””””””””””””””””””””””””””””””இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் யாழ் மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான கருந்தரங்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று 07.03.2026 சனிக்கிழமை காலை…