கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனையிட்டு…

பெரிய நீலாவணைஅரசடி ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை (31) ஆரம்பம்

(பெரியநீலாவணை பிரபா) அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரிய நீலாவணையின் அமைந்திருக்கின்ற, அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(31) ஆரம்பிக்கின்றது 31- 01 – 2024 கிரியைகள் ஆரம்பம். 01 – 02 – 2024 எண்ணெய் காப்பு.02 -02…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் அவுஸ்திரேலிய கண் சிகிச்சை நிபுணர்களின் அனுசரணையுடன் கல்முனை றொட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பங்களிப்புடன், கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒத்துழைப்புடன் இலவச கண்…

புதிய தலைவரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்போம்!கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு

புதிய தலைவரின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருப்போம்!கல்முனைத் தொகுதிக் கிளை தெரிவிப்பு தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை…

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு .

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு . பெரியநீலாவணை பிரபா புலம்பெயர் தேசத்தில் இருந்து செயற்பட்டு வருகின்ற சமத்துவ மக்கள் நல ஒன்றியம் பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த…

தமிழரசின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் சுமந்திரன் புறப்பட்டார்

தமிழரசின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் சுமந்திரன் புறப்பட்டார் திருகோணமலையில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு…

கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை முடிவுகள்!

வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான…

இன்றைய கூட்டத்தின் குழப்ப நிலை நடந்தது என்ன?

இன்று திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து

இன்றைய வாக்கெடுப்பில் குளறுபடி?: மாநாடும் ஒத்திவைப்பு: மீண்டும் தெரிவு இடம்பெறும்?

மத்திய குழுவின் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாட்டுக்கு முன்னதான பொதுச்சபை கூட்டம் இன்று இடம்பெற்றது. மாநாடு நாளை இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றைய மாநாட்டில்…

பலத்த இழுபறிக்குப் பின்னர் தமிழரசு கட்சியின் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டன:குழப்பம் தொடர்கிறது :செயலாளர் பதவிக்கு கோடிஸ்வரன் போட்டியிடவுள்ளதாக சபையில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு திருகோணமலையில் ஆரம்பமாகியது. இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்…