குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார மீட்சியில் முன்னேற்றம் -ஜனாதிபதியின் விளக்கவுரை

குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார மீட்சியில் முன்னேற்றம் -ஜனாதிபதியின் விளக்கவுரை நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும் என கொள்கை பிரகடன உரையில் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது புதிய நாடாளுமன்ற…

எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்ல முடியாது-அமைச்சர் மனுஷ

கலைஞர்.ஏ.ஓ.அனல்) எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்ல முடியாது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை எதிர்கொள்ள அனைவரும் தயங்கினர் ஆனால் , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சவாலை எதிர்கொண்டார் நாட்டு மக்களின் நலனுக்காக நாம் சிலர்…

களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி

களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி (கலைஞர்.ஏ.ஓ.அனல்) இன்றைய சிறுவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு ஐக்கியம் ஒற்றுமை சமாதானம் நிறைந்த சுதந்திர இலங்கை தொனிப்பொருளில் களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி 4/2/2024 ஆம்…

திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை!

திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு!
-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா திருகோணமலையில் நாளை 07 ம் திகதி…

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக K.அருண்குமார் கடமைகளை பொறுப்பேற்றார்.

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக .K.அருண்குமார் மாகாணகல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். பெரிய நீலாவணையை சேர்ந்த இவர் அதிபர் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர் என்பதுடன் இவர் முன்னர் இப் பாடசாலையில் பத்து வருடங்களாக ICT ஆசிரிய்ராக…

சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி கற்றல் (சிங்களம்) பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில், தேசிய மொழிக்கல்வி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியினை சிறப்பிக்கும் முகமாக கனடா…

3000 பாடசாலைகள் உயர் தரத்துடன் டிஜிட்டல் மயமாகிறது

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

சைவத் தமிழ் மன்றத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா

சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையானது 2023 ஆண்டில் நடாத்திய சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் தேர்வுகளில் சித்தி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா 03-02-2024 ஆந்திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு! நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி…