இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள். (பிரபா) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக ஒரு தசாப்த காலத்திற்கும்(2013 – 2023)மேலாக கடமையாற்றி கல்முனை…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!! மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று…

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்(அரவி வேதநாயகம்)கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 18வது நாளாகவும் தொடர்கின்றது. இன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்…

கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம்.

கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலைய பகுதியில் விவசாய போதனாசிரியர் என். பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற வயல்விழா நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து…

சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி!

சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி! பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் கல்முனையைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) நாட்டில் பரவலாக பல்வேறு கல்வி ஊக்குவிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இன்று ( 09) பெரியநீலாவணை விஷ்ணு…

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 18 வீதத்தால் குறைகிறது!

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 18 வீதத்தால் குறைகிறது! கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18 வீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலை பேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாக…

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட பத்தாயிரமும் சேர்த்து

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

புதுவருடத்தை முன்னிட்டு சில பொருட்களின் விலைகள் குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300…